ம்ம்... தமிழ்ல நான் ஸ்கூல் மன்றத் தேர்வுல எல்லாம் முதல்ல வந்திருக்கேன்... செய்யுள் கட்டுரை எல்லாம் படிச்சு எழுதினதை விட சொந்தமா எழுதி மார்க் வாங்குவேன்... ஒரு படத்தில் வடிவேலு சொல்வாரே... அதிர்ச்சியில் தாய் மொழியில் அம்மான்னு கத்துவாங்கன்னு... அது என் விஷயத்தில் ரொம்பத் தப்பு... நான் அம்மான்னு...