Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Recent content by Krishnaveni Rajagopal

Advertisement

  1. K

    சரண்யாஹேமாவின் உறவு ராகமிதுவோ - 11

    கௌரவததை கேள்வி கேட்டு நிலா பல்பு வாங்கியாச்சு
  2. K

    தென்றலின் ஸ்வரங்கள் தேனாய்.. Epilogue

    தென்றல் மொழி ரொம்ப அருமையாக இருந்தது கதை. தென்றல் மொழி மற்றும் அவர்களின் தேன் சிட்டுக்களையும் என்றும் மறக்க முடியாது
  3. K

    சரண்யாஹேமாவின் உறவு ராகமிதுவோ - 7

    மழை எந்த ஊரில் சரண் சிஸ். சென்னையில் வெயில் ரொம்ப ஜாஸ்தியாக இருக்கு
  4. K

    சரண்யாஹேமாவின் உறவு ராகமிதுவோ - 7

    மாப்பிள்ளை யும் கெத்து காட்டுறான் பெண்ணும் கெத்து காட்டுது. நாத்த அலற வைச்சுதுக்கு நிலாவுக்கு ஒரு ஓ போடறேன்.
  5. K

    சரண்யாஹேமாவின் உறவு ராகமிதுவோ - 6

    கௌசி அம்மாவுக்கு பிடிச்சாச்சு கௌரவ் ஓகே தான் சொல்ல போறான். இரண்டு பேரும் என்ன பேசி இருப்பாங்க🤔🤔🤔 குட்டி கௌசி நாற கிழிக்க சொல்லுது கௌவப்பா அத எப்ப செய்ய போறான் என்று ஆவலுடன் சங்கம் எதிர் பார்க்கிறது.
  6. K

    சரண்யாஹேமாவின் உறவு ராகமிதுவோ - 5

    கௌசிக்கு இந்த ஆள்கிட்ட இருந்து சீக்கிரம் விடுதலை கிடைக்க செய்ய வேண்டும் கௌரவ்
  7. K

    தேவார சந்தங்கள் - 9

    ஒருவழியாக கல்யாணம் நல்லா நடந்தது.
  8. K

    தென்றலின் ஸ்வரங்கள் தேனாய்..19

    ஒரு எழுத்தாளரோட வெற்றி அதை வாசிப்பவர்கள் உணர வேண்டும். அந்த வகையில் காதலையும் இழப்பையும் உணர்ந்தேன் ஈரவிழிகளுடன்.
  9. K

    சரண்யாஹேமாவின் உறவு ராகமிதுவோ - 4

    சாவித்திரி அம்மா சூப்பர்👏👏👏 கௌவப்பா கௌசி அம்மா கொடுத்த மோதிரத்தை மிஸ் பண்ண பாத்தியே நிலா எடுத்து கொடுத்ததுக்கு கொஞ்சம் சத்தமா நன்றி சொல்லியிருக்கலாம். கௌரவம் சிரிப்பு வசீகரமாக இருக்கிறதாம் நிலாவுக்கு. சாவித்திரி அம்மா ஹாஸ்பிடல் வைச்சியிருக்காங்க என்று சொன்னார் குமரன் அதுக்கும் சியாமளா அம்மா...
  10. K

    மனம் கொத்தி பறவை - நிறைவு

    சேனாவை ஏன் ஏற்றுக் கொண்டாள் திலோ என்று சொல்வீர்கள் என்று எதிர்பார்த்தேன்
  11. K

    சரண்யாஹேமாவின் உறவு ராகமிதுவோ - 3

    ஆதர்ஷ் அம்மாவுக்கு ஆன தவிப்பு என்றும் அவன் வாழ்வில் தொடர்கதை தான் என்பது விதி. விதி என்றேனும் மாறுமா?
Top