Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Recent content by Joyram

Advertisement

  1. J

    ஒப்பிடுவதை விட்டு உன் திறமைக்கு உரமிடு

    ஒப்பிடுவது என்பது நேர்மறையான செயல் அல்ல என்று அறிகிறோம். ஒவ்வொரு தனி மனிதனுக்கும் எதோ சில சிறப்பு திறமை மற்றும் குணாதிசயங்கள் நிச்சயம் உண்டு. இதையும் நாம் ஒப்புக்கொள்கிறோம். எனவே ஒவ்வொருவரும் அவரது சொந்த ஆற்றல்களையும் திறமைகளையும் கொண்டு தான் என்ன சாதிக்க முடியும் என்று சிந்தித்து அதன்படி...
  2. J

    மரம் கொடி தராத கனிகள்

    செல்போன் டார்ச் லைட் போன்ற ஒரு பேரொளியை கண்டேன் அது என் செல்போன் லைட் இல்லையென கண்டுகொண்டேன் கருமேகம் இருமடங்கு கருப்பாகி மாரி பொழிய காத்திருந்தேன் அது மேகம் இல்லை என் கண்களின் தாகமே என உணர்ந்தேன் மர்மமான ஓர் மாமரம் கனிகளுடன் எனை நெருங்க கண்டேன் மாமரம் அல்ல வழவழவென்ற வாழைமடல் என்றுணர்த்தேன்...
  3. J

    வாழ்க உங்களை நன்கு ஆண்டு

    பழைய ஆண்டில் முக்கியமாக என்ன நிகழ்ந்தது? டெல்டா அண்ணன் போய் ஒம்ரிகன் தம்பி வந்தது நீரஜ் சோப்ரா முதல் ஒலிம்பிக் பதக்கம் வென்றார் ஏர் இந்தியா டாட்டா குரூப் கம்பெனிக்கு மாறியது 100 கோடி கரோனா தடுப்பூசி இங்கு போடப்பட்டது உழவர்களின் போராட்டம் பெரிய வெற்றி பெற்றது இதைபோல இன்னும் சில விஷயங்கள்...
  4. J

    கண்ணில் தெரிபவை இயற்கையின் விதிகளுக்கு உட்பட்டதே

    இன்று நான் கண்ட ஒரு விஷயத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். இன்று காலை நானும் என் மனைவியும் ஹைராபாதில் என் வீட்டிலிருந்து 20 கிமீ தூரத்தில் திண்டிகல் என்ற ஊரில் உள்ள கணபதி சச்சிதானந்தா ஆஸ்ரம் என்ற ஒரு இடத்திற்கு சென்றிருந்தோம். இது மிகவும் பெரிய விஸ்தாரமான இடம். அதில் பெரிய கோவில் ஒன்றும்...
  5. J

    சிரிப்பும் சிந்தனையும்

    சிரிப்பும் சிந்தனையும் சிரிப்பு ஒரு மனிதனை தனித்துக் காட்டுவது இரு குணங்கள். சிரிப்பும் , சிந்தனையும் . சிரிப்பு என்றால் நகைச் சுவைச் சிரிப்பை தனியாக குறிப்பிடவில்லை. சிரிப்பு என்பது ஒருவரின் முகமலர்ச்சி. எப்படி இதழ் விரிந்த ஒரு மலரின் புத்தம் புது மலர்ச்சி அதைப் பார்ப்பவர் கண்ணுக்குத்...
  6. J

    கோபம் அதிகமானால் வெறுப்பு

    பக்குவமான பேச்சு மற்றும் அணுகு முறை இவை இரண்டும் பொதுவாக முதுமையின் அறிகுறிகள். மனிதர்கள் எல்லோரும் அவரவருக்கென்று சில பண்புகளையும் கொள்கைகளையும் கொண்டுள்ளனர். சிலருக்கு இயற்கையிலேயே பக்குவம் இருப்பதையும் காண்கிறோம். இத்தகைய மனிதர்களுக்கு லேசில் கோபம் வராது. கோபம் மிகவும் குறைவாக உள்ளவர்கள்...
  7. J

    2022 ஐ வரவேற்க 22 வரிகள்

    புதிய வருடம் பிறப்பது ஒன்றும் புதிதன்று 365 நாட்கள் சென்றால் பிறக்கிறது ஒன்று! புதுவருடம் பரிசாக தரும் ஒரு நினைவை அதுதான் வேகமாக உதிரும் நம் இளமை! புத்தாண்டில் நம் மனதில் எத்தனை கனவு சிலருக்கு சில கனவுகள் ஆகிறது நெனவு! பலர் கண்ட கனவு போய்விடுகிறது களவு ஏனெனில் ஆசைக்கு இல்லை ஒரு அளவு! இருப்பதில்...
  8. J

    கார் சக்கரத்தை மாற்றலாம், கால சக்கரத்தை அல்ல

    கார் சக்கரத்தை மாற்றலாம், கால சக்கரத்தை அல்ல ஒவ்வொரு நாளும் ஒரே மாதிரி இருப்பதில்லை. அதே போல ஒவ்வொரு ஆளும் ஒரே மாதிரி இருப்பதில்லை. வாரத்தின் ஏழு நாட்கள் அதற்கு பெயர்கள் இவை யாவும் நம் வசதிக்காகவும் தேவைக்காகவும் நாம் சூட்டியது. இயற்கையை பொறுத்தவரை நொடி நிமிடம் மணி வருடம் எல்லாமே காலத்தின்...
  9. J

    உண்மையான உயர்ந்த நட்பு அமைவது மாபெரும் வரம்

    உண்மையான உயர்ந்த நட்பு அமைவது மாபெரும் வரம் அனைவரிடம் நாம் பழகுவதை உறவு என்று சொல்கிறோம். நண்பர்களாக பழகுவதை நட்பு என்று சொல்கிறோம். உறவுகள் வரும். போகும். நட்புகளும் மலரும். வாடும். ஆனால் உண்மையான ஆத்மார்த்தமான நட்பு வாழ்நாள் வரை தொடரும். இந்த உண்மை நாம் அனைவரும் நன்கு அறிந்த உண்மையே. அன்னை...
  10. J

    வெற்றி நிச்சயம் சக்கை போடு போடு

    கிட்டதட்ட எல்லா மனிதர்களுமே, சராசரி மனிதர்கள் தான்! எல்லோருக்கும் பசி உண்டு, ருசி உண்டு. மகிழ்ச்சி உண்டு. கவலை உண்டு. அநேகமாக அனைவரும் நகைச்சுவையை விரும்புகின்றனர். ஆனால் அவர்களைப் பார்த்து, மற்றவர் சிரிக்கையில் வேதனையும் கவலையும் கொள்கின்றனர். கத்தியின் இரு கூறிய முனைகள் போன்றது இந்த, இரு வித...
  11. J

    அன்பு இல்லையெனில் இல்லை பண்பு

    திருவள்ளுவர் பிறந்து குறளில் நல்வாங்கு வாழ்வை அருளினார் ஒவையார் பிறப்பெடுத்து மனித பண்பின் சிறப்பினை நிறுவினார் வள்ளலார் தோன்றி அன்பில் கலந்து கருணையாகவே வாழ்ந்தார் மாணிக்கவாசகர் உழன்று இறைவனின் கருணைக்காக ஏங்கினார் ரமணர் மணம் செய்யாமல் ஆத்ம சிந்தனையில் மனம் லயித்தார் பரமஹம்சர் மனைவியுடன் கடவுளை...
  12. J

    கவிதை என் பாடு, புரிந்தால் பண் பாடு

    சாதாரண மனிதர்கள் தினமும் தேடுவது பணம், படம், உணவு அசாதாரண மனிதர்களுக்கு சாதிக்கவேண்டும் என்பதே கனவு பலரின் ஆசை வகைவகையான ஆடைகள் வாங்கி அணிவது சிலரின் ஆவல், உயர்ந்த மனித நேயத்தை சொல்ல துணிவது உணவும் உடையும் கிடைத்த பின் ஒருவன் வேண்டுவது வீடு தேவைக்கு உணவு உடை ஒதுங்க இடம், இது சிலர் கணிப்பீடு...
  13. J

    வாழ்க்கை ஓடையில் குளித்து களித்து மகிழ்ந்திடு

    வாழ்க்கை என்பது நீளம் அகலம் ஆழம் தெரியாத ஒரு நீர் ஓடை அதில் நீச்சலடிக்க தேவை மனஉறுதி என்னும் ஒரு சிறப்பு ஆடை ஆழமான இடத்தில மூழ்காமல் இருக்க தைரியம் எனும் சீருடை நீந்துகையில் வரும் எதிர்ப்புகள் சீர் போல, சீறாமல் அதை உடை இடையிடையில் தெரியும் வெற்றி என்கின்ற ஒரு தீவின் மேடை மமதை தாக்காமலிருக்க...
  14. J

    நோட்டு கொடுத்தால் ஒட்டு

    நோட்டு கொடுத்தால் ஒட்டு இவ்வுலகில் உயிர் வாழ இன்றியமையாதது காற்று நீர் உணவு வெயில் குளிர் கடுமையை குறைக்க மானம் காக்கவும் உடை வெயில் குளிர் மழையிலிருந்து தப்பவும் பாதுகாப்புக்கும் வீடு இயற்கை காற்று நீர் வேண்டுமானால் செலவின்றி கிடைக்கும் உணவு, உடை, வீடு இம்மூன்றும் காசின்றி கிடைப்பது இல்லை எனவே...
  15. J

    ரகு, ஒரு பள்ளி மாணவனின் கதை

    பால் குடித்து கெரஸினும் குடித்த குழந்தை ரகு அப்போது இரண்டு வயது குழந்தை. (பின்ன இரண்டு வயதில் கிழவனாகவே இருப்பான் ). அப்போதெல்லாம் கெரசின் ஸ்டவ் தானே. ரகுவுக்கு கெரசின் வாசனை என்றால் மிகவும் பிடிக்கும். (உயர்ந்து இப்போது உயர்ந்த மனிதனாகிய பின்னும் இப்போது கூட கெரசின் வாசனை அவனுக்கு பிடிக்கும்...
Top