கிட்டதட்ட எல்லா மனிதர்களுமே, சராசரி மனிதர்கள் தான்! எல்லோருக்கும் பசி உண்டு, ருசி உண்டு. மகிழ்ச்சி உண்டு. கவலை உண்டு. அநேகமாக அனைவரும் நகைச்சுவையை விரும்புகின்றனர். ஆனால் அவர்களைப் பார்த்து, மற்றவர் சிரிக்கையில் வேதனையும் கவலையும் கொள்கின்றனர். கத்தியின் இரு கூறிய முனைகள் போன்றது இந்த, இரு வித...