அருமை ????, வணி சிவரஞ்சனியிடம் முன்பே இந்த மாதிரி பேசி இருக்கலாம் அவளும் கொஞ்சம் அடங்கி இருபாள் ராமனும் தன் மக்களுக்குள்ள குண வித்தியாசம் தெரிந்திருக்கும், இன்னும் இவ்வளவு பேசினபிறகும் ராமன் மாவுனம்மாக இருப்பது ஏனோ ???????
அருமை ???, ரஞ்சன்க்கு வரா, ரூபிணி நல்லா குடு குடுன்னு குடுத்தா கூட இவன் எல்லாம் திருந்திரா போல தெரியல, அர்ஜுன் வராவை நேசிபத்தை உணர்ந்து அவளை இனி பிரிந்து இருக்க முடியாதுனு உணர்ந்து கொண்டது அருமை ???,வாத்திக்கு லவ் பத்திக்குச்சு சூப்பர் ?????????????