Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Recent content by Hariharan

Advertisement

  1. H

    சூடா ஒரு டீ

    தீயிலை சுடுவானம் மேல்மழை! தீஈ இலை சுடு வானம் மேல் மழை! பூவிழை தென்றல் நருமுகை! தாவதும் அதுவாவதும் உருவகை! சூழ் பனிசூழ் தெருகடை! ஓரம் தெருவோரம் திரள் படை! வா நீ வா பகையழை! கூச்சல் பெருங்கூச்சல் விடை விடை! தூறல் அச்சாரல் மடை உடை! மேலுடை நனை மேலுடை கடையடை! தீ பகை தீ செருக்கழை! நேர் எதிர் நேர்...
  2. H

    தனிமை-ஹரிஹரன் பாலாஜி

    Hii? Thanks for your comment?
  3. H

    தனிமை-ஹரிஹரன் பாலாஜி

    "அடடே! ரொம்ப நேரம் தூங்கிட்டோம் போலயே!", கண்விழித்தவுடன் கந்தசாமி தனக்குத்தானே கூறிக்கொண்டார். தூங்கப்போகும்போது தலைக்கு மேலே பிரகாசித்த சூரியன் இப்போது ஒரு மரத்திற்கு பின்னே சென்று ஒளிந்து கொண்டிருப்பதை கண்டவுடன் அந்த கிழவருக்கு ஒரு விஷயம் ஞாபகத்திற்கு வந்தது. "பேரம்பேத்திக்கூட...
  4. H

    தருதரன் - பாகம் 5

    Kandipa? Thanks for your support??
  5. H

    தருதரன் - பாகம் 5

    மிக்க நன்றி??
  6. H

    தருதரன் - பாகம் 4

    1) ஆம். கலையை திருடுவது மன்னிக்க முடியாத குற்றம் தான். 2) இப்போதைக்கு இளவரசி... பிற்காலத்தில் நாட்டை ஆளப்போகும் அரசி?
  7. H

    தருதரன் - பாகம் 3

    Next part la he will realise his mistakes. Pavam chinna paiyan dhana? Life will humble him? And thank you so much for spending your time to read my story? I was a little skeptic about sharing it online. Neenga ivlo enjoy pandradhu pathu enaku romba happy?
  8. H

    தருதரன் - பாகம் 4

    Judgemental I don't know... But selfish??
  9. H

    தருதரன் - பாகம் 5

    Thank you so much?
  10. H

    தருதரன் - பாகம் 5

    ஒருவழியாக! தான் மீட்க வந்த அனைத்தும் மீட்டுவிட்ட நிலையில் திரும்பி அந்த காட்டிற்குள், அந்த புதர்களுக்கு அப்பால், அந்த நான்கு தூண்கள் ஒரு கூரை கொண்ட அந்த மண்டபத்தை அடைந்தான் தருதரன். சிலையின் தலையை முதலில் பொருத்தினான். பின்னர் அந்த இரண்டு மாலைகளையும் அவள் கழுத்தில் அணிவித்தான். அடுத்த நொடி...
  11. H

    தருதரன் - பாகம் 4

    எரிந்த மூத்தோனின் சாம்பலில் கொஞ்சத்தை தருதரன் தன் சுருக்கு பையில் சேமித்துக்கொண்டான். சிறுவனை திரும்பி பார்த்தான். சிறுவன் லேசாக புன்முறுவல் புரிந்தான். இருவரும் அவ்விடத்தை விட்டு புறப்பட்டனர். வழி நெடுகிலும் இருவரும் எவ்வொரு சம்பாஷனையும் இன்றி அமைதிக்கு வழி விட்டு நின்றனர். இருவருக்கும் இருவரை...
  12. H

    தருதரன் - பாகம் 3

    கண்களில் துளித்த கண்ணீரை துடைத்து எறிந்தான் அவன். "போகலாம் வா", என்றான் அருகில் இருந்த சிறுவனிடம். "அவ்வளவு தானா?", சிறுவன் நிமிர்ந்து பார்த்து கேட்டான். "இறந்தது உன் அண்ணன் தானே? ஒரு இரங்கல் கூட தெரிவிக்க மாட்டாயா?" "என்ன பிரயோஜனம்?", என்றான் தருதரன் அலட்சியமாக. "என்ன கேள்வி இது?" "அவன்...
Top