கண்களில் துளித்த கண்ணீரை துடைத்து எறிந்தான் அவன்.
"போகலாம் வா", என்றான் அருகில் இருந்த சிறுவனிடம்.
"அவ்வளவு தானா?", சிறுவன் நிமிர்ந்து பார்த்து கேட்டான்.
"இறந்தது உன் அண்ணன் தானே? ஒரு இரங்கல் கூட தெரிவிக்க மாட்டாயா?"
"என்ன பிரயோஜனம்?", என்றான் தருதரன் அலட்சியமாக.
"என்ன கேள்வி இது?"
"அவன்...