விஜி நான் சொல்வது நீங்க முதலில் பத்மா தான் சாவதுப் போலவும் மானசியை சர்வா திட்டுவது போலவும் சர்வாயை விட்டு மானசி பிரிவதுப்போல சர்வா மானசிக்கு தவிப்பதுப் போல எழுதி இருந்திங்க.
நான் சொல்வது தொடர்பு விட்டு போனது மட்டும் இல்லை. முதலில் சொன்னதற்கும் இப்ப கதையில் சம்பந்தம் இல்லாமல் ஏன் மாற்றி...
ரொம்ப சரி ஹரிணி. துளசி ஒண்ணும் தியாகி கிடையாது. அவளும் சூரி கூட
நகை நட்டோட ஊரை சுத்தி இருக்கா. மகள்க்காக சொல்லி பசங்க இவக்கிட்ட பேசவில்லை என்றாலும் அந்த வாழ்க்கையை விட்டு வரவில்லை. மானசியும் கடைசி வரை சூரியைத்தான் குறை சொல்றா. தப்பு இரண்டு பேரும் தான் செய்கிறார்கள். சூரியும் முதலில் சொந்த...
விஜி நீங்க முதலில் கதையை ஒரு மாதிரி கொண்டு போனிங்க. சில குறிப்புகள் கொடுத்திங்க. ஆனால் முடிக்கும் போது அவசர அவசரமாக வேறு மாதிரி கொண்டு போனிங்க. பத்மா தான் இறந்து விடுவாள் என்பது போலவும் சர்வாவை விட்டு மானசி பிரிவுப் போல குறிப்பு கொடுத்திங்க. ஆனால் துளசி மேல பரிதாபம் வருவதற்காக துளசி இறப்பதும்...
ரொம்ப சீக்கிரமாக கேட்டு விட்டாய் மானசி. இதை முதலிலே கேட்டு இருந்து உன் குடும்பத்தை வெளியே அழைத்து வந்து இருக்கலாம். இப்ப life la நல்லா settle ஆனப பிறகு தான் கேக்குற நீயும் சுயநலவாதி தான். துளசி கேட்டு இருக்க வேண்டும் உன் வீட்டில் வேலைப் போட்டுக் கொடு இது வேண்டாம் என்று. பாஸ்கரை தவிர்த்ததுப்...
ரொம்ப சரி ஹரிணி. ஏன் மானசி அப்படி செய்யவில்லை. ஒரு தப்பான உறவுக்கு ஒருத்தர் மட்டும் காரணமாக இருக்க முடியாது இரண்டு பேரும் தான் காரணம். மானசி தன் அம்மாவை குறை சொல்லாமல் எப்பவும் சூரியை மட்டும் குறை சொல்கிறாள். வீட்டை விட்டு வெளியேறி தன் கூடும்பத்தை காபாற்றி இருக்கலாம். ஒரு வேளை தன்னுடைய கலைக்டர்...
ஏன்ப்பா சர்வா இதை துளசி கேட்டு இருக்க வேண்டும். மனைவி இருக்கும் போது இரண்டாவதாக கட்டுற தாலிக்கு மதிப்பு இருக்கா. படிக்காதவர்கள் போல பேசுகிறாய்.
வேலைக்காரியாக கஷ்டப்பட்டவள்க்கு இந்த வசதியான வாழ்க்கையை பெரிதாக இருந்து இருக்கும். பத்மா இடத்தில் உன் அம்மா இருந்தால் அப்பவும் நீ உன் அப்பாவை தாலி...
பத்மா ஏன் மானசி பற்றி கவலை படவேண்டும். அதுவும் தன் புருஷன் உடைய வைப்பாட்டி உடைய முந்திய வாழ்க்கையில் பிறந்த பெண்ப்பற்றி. அதுவும் சொந்த பெண்னை விட மானசி மேல சூரிக்கு பாசம் வந்தால் கோவம் வருவது இயல்பு தான. துளசி க்கு தான் இந்த அறிவு வேண்டும். வைப்பாட்டியாக போகிறோமே தன் பெண் வாழ்க்கை...
கொழுப்பு எடுத்த கெளசி. படிக்க வசதி இல்லாமல் நிறைய பசங்க கஷ்டப்படுகிறார்கள். கெளசி போல பசங்க பண்ணுற தப்பால எங்க நம்ம பசங்களும் இப்படி கெட்டு போய் விடும் என்று பயந்து படிக்க விடாமல் கல்யாணம் பண்ணி வைத்து விடுகிறார்கள். கெளசிக்கு அவங்க அப்பா கொடுத்து எல்லாம் பத்தாது.