சிக்கல் தீரும்னு பார்த்தா இன்னும் அதிகமாகிடும் போலவே....
புரிஞ்ச மாதிரியும் இருக்கு குழப்பமாவும் இருக்கு....இளா கல்யாணத்துக்கு முன்னாடி உருவானவனா இருந்தாலும் வெளில தெரியாத மாதிரி ஏன் ஒதுங்கி இருக்கனும்...பெற்றவங்களிடம் ஏன் தள்ளி இருக்கனும்....
மீனாட்சி சிக்கனமான நல்ல பெண்ணாகவே இருந்தாலும் புகுந்த வீட்டு வாழ்க்கையை அதுவும் இந்த குடும்பத்தில் வாழத் தெரிந்த அளவு விவரமானவ இல்லை....
ஆரம்பமே அமர்க்களம் இன்னும் என்ன கொடுமையெல்லாம் காத்திருக்கோ...
வள்ளி அமைதிக்கு பின்னால் இவ்வளவு மன அழுத்தங்கள் இருந்திருக்கிறது....
மதியழகனின் குடும்பத்தை ராவணன் எதுவும் செய்யக் கூடாதுன்னு தான் சந்திரா இவ்வளவு கக்ஷ்டப்பட்டிருக்காங்க.....
அது அந்த குடும்பத்தில் யாருக்காவது புரிஞ்சிருந்தா இவ்வளவு வேதனைகளும் இழப்புகளும் இருந்திருக்காது.....
ரெண்டு பேரும் குடும்பம் நடத்த லாயக்கில்லாத பயலுக 😜
மதி பயலுக்கு விதி சதி செஞ்சிருச்சி...
பாண்டி மீனாட்சிக்குத் தானே பிரச்சினையை தேடி தந்திடுவான் போல....இதுல இயற்கையும் சேர்ந்தா விளங்கிடும்