Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Recent content by Elampoorani

Advertisement

  1. E

    மனம்கவர்ந்தவள் 6

    வணக்கம் நண்பர்களே மனம் கவர்ந்த மங்கை எபி 6 போஸ்ட் பண்ணிட்டேன்.sundays ல update பண்றேன் pa.இதுவரை படித்த நண்பர்களுக்கு நன்றி. இது என் முதல் முயற்சி. படிச்சுட்டு நிறை குறைகளை ஷேர் பண்ணுங்க Manam Kavarnthaval 6 - Tamil Novels at TamilNovelWriters
  2. E

    காதல்

    மரங்கொத்தி பறவையாய் என் மனம் கொய்ததர்கு மன்னிக்கிறேன்; உன் வேல் விழியால் என்னை வீழ்த்தியதர்கு மன்னிக்கிறேன்; நீ என் மனச் சிறையில் நீ ஆயுள் கைதியானால் ;
  3. E

    இடைவெளி குறை

    நான் நீ என்ற இடைவெளி குறை நாமாக ; என் விரல்களின் இடையில் உன் விரல் பதித்து; என் புருவங்களின இடையில் உன் இதழ் பதித்து; பின் ஏது நமக்குள் இடைவெளி;
  4. E

    காதல்

    அறியா வயதில் என்னுள் நுழைந்தது காதல் இன்று அறிந்தும் அகற்ற முடியாமல்
  5. E

    மனம் கவர்ந்தவள் 5

    NEXT epi perusa try panren mam thanks for reading
  6. E

    மனம் கவர்ந்தவள் 5

    Hi frds மனம் கவர்ந்தவள் 5 போஸ்ட் பண்ணிட்டேன் படிச்சுட்டு கமெண்ட் பண்ணுங்க இதுவரை படிச்சவங்களுக்கு நன்றி Manam Kavarnthaval 5 - Tamil Novels at TamilNovelWriters
  7. E

    மனம் கவர்ந்தவள் 4.1

    OH ena app use panrenga ila word la enga change pananum sry i don't know thats y aski g u
  8. E

    மனம் கவர்ந்தவள் 4.1

    thank you mam word problem. im typing in mobile. thats y like this. in my laptop i dont know to install tami font. im trying so surely i change it soon from next epi
  9. E

    மனம் கவர்ந்தவள் 4.3

    Thank you for ur valuable command mam
  10. E

    மனம் கவர்ந்தவள் 4.3

    அப்போதான் நம்ம சந்தோஷமா ஜாலியா இருக்கலாம். இதையெல்லாம் கேட்ட ஜானகி அம்மாவிற்கு தலைசுற்றல் வந்துவிட்டது. என்னடா இவ்வளவு மோசமா பேசுறாங்க நீ அமைதியா நிக்கிற. அம்மா இவங்களைப் பத்தி எனக்கு முன்னமே தெரியும் நீங்க யாரும் நான் சொன்னத நம்பல. தர்ஷினி பேசுறது தான் கொஞ்சம் துடுக்காக பேசுவேன் மற்றபடி நல்ல...
  11. E

    மனம் கவர்ந்தவள் 4.2

    இவரது இயல்பு அங்கு எல்லோருக்கும் பழகிப் போனதால் பலசமயங்களில் அமைதியாக போனாலும் சில சமயங்களில் சேகர் இவ்வாறு அவரை கேட்டு விடுவார்.ஆனால் அவரது கணவரும் மகளும் பேராசை பிடித்தவர்கள்.அந்த வீட்டு சொத்து முழுவதையும் தாங்கள் அடைய வேண்டும் என்று நினைப்பவர்கள். அனைவரிடமும் மிகவும் நல்லவள் போல் வேஷம்...
  12. E

    மனம் கவர்ந்தவள் 4.1

    மனம் கவர்ந்தவள் 4 பொருள் ஆட்சி ', 'பொழில்வாய்ச்சி' என்று அழைக்கப்பட்ட ஊர் காலப்போக்கில் மருவி பொள்ளாச்சி என்று தற்பொழுது அழைக்கப்படுகிறது.சோழர் காலத்தில் இவ்வூர் முடிகொண்ட சோழநல்லூர் என்று அழைக்கப்பட்ட வளமான ஊராகும். பொள்ளாச்சியின் அருகே ஆழியாறு, ஆனைமலை, வால்பாறை மற்றும் குரங்கு நீர்வீழ்ச்சி...
Top