Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Recent content by CRVS

Advertisement

  1. CRVS

    சிறைமீட்டு உனைக் காக்கவா? - 3

    அது என்ன கார்த்திகாவுக்கு அருமையா தெரியுற அப்பா, அம்மாவோட கண்ணுக்கு தெரியலையாக்கும். தெரியலையா .. இல்லை அவரை புரியலையா...??? :unsure: :unsure: :unsure:
  2. CRVS

    சிறைமீட்டு உனைக் காக்கவா? - 2

    அவங்க வாழ்க்கையில நாம இருக்கணும்ங்கறதுக்காக மாற ஆரம்பிச்சா... நாம நம்மை சுயத்தை சுத்தமா தொலைச்சிட்டு தான் வாழணும்... கார்த்தி சொல்றதும் உண்மை தான்..! அதே மாதிரி, நம்மை நேசிக்கிறவங்களுக்காக நாம கொஞ்சம் விட்டுக் கொடுத்து போறதுலேயும் உண்ணும் தப்பில்லயே..! :D:D:D
  3. CRVS

    சிறைமீட்டு உனைக் காக்கவா? - 1

    அடாடடா...! கார்த்தி அப்பாவோட இடத்துலே இருந்து தன் கடமைகளை செய்யறாளோ...??? பாவம், சின்ன வயசுலேயே எத்தனை பொறுப்புகள். :unsure::unsure::unsure:
  4. CRVS

    ❣️உயிரோடு கலந்தவள்❣️ அத்தியாயம் 03

    ஹாலோ மிஸ்டர் ரிஷி குமார் தேவ மாருதன்......!ஏன்யா ராசா ! இதைவிட வேற பெரிய பேரு கிடைக்கலையா உனக்கு....! எப்படிப்பட்ட வில்லாதி வில்லனா இருந்தாலும், அப்பாடக்கரா இருந்தாலும்... ஒரு பொண்ணு கையில் மாட்டிட்ட இல்ல.... இனி அம்பேல் தான்....! உன் குடுமி இனி அவ கையில தான் ராசா...! வேகமா இழுத்துடாதே...
  5. CRVS

    உயிரோடு கலந்தவள் 2

    ஸோ.... லாயரோடதங்கச்சியை கொன்னு ..... தனக்குத்தானே ஆப்பு வச்சுக்கிட்டான் இந்த ஆர்.கே. வம்பை விலை கொடுத்து வாங்கியாச்சு..... இனி என்ன... ??? :unsure::unsure::unsure:
  6. CRVS

    உயிரோடு கலந்தவள்

    இந்த தேவமாருதன் தான் அந்த மர்ம கொலைகார நபரா.....????
  7. CRVS

    ஆதலால் ஆதாரம் நீ 12

    அலரோட ஒவ்வொரு வார்த்தையிலும் தன் தந்தையின் கௌரவத்தை நிலை நிறுத்துதலே தெரிகிறது...தவிர தங்கையாக இருந்தாலும்... தமக்கை மற்றும் தம்பியின் மீது அவளுக்கிருக்கும் அதிக அக்கறையைத்தான் காட்டுகிறது. அவளிடம் ஒரு ஆளுமைத்தனமும், நிர்வாகத் திறமையும், எதையும் தெளிவாக எடுத்து செய்யும் திறனும் தான் தெரிகிறது...
  8. CRVS

    ஆதலால் ஆதாரம் நீ 12

    அம்மாடி ! இம்புட்டு சாமானா ? நிசமாவே பூதம் காத்த புதையல் தான்.... அதுவும் சேதுபதி தாத்தா காத்த புதையல் தான்..!!! :love::love::love:
  9. CRVS

    Novel updates

    I am big fan of your stories, please kindly update your stories. I am waiting for your stories. ???
  10. CRVS

    P11 மல்லிகா மணிவண்ணனின் ஆதலால் ஆதாரம் நீ

    சூப்பர் & வெரி நைஸ் & இன்ட்ரெஸ்டிங் எபி .... :p:p:p
  11. CRVS

    P12 ஆதலால் ஆதாரம் நீ

    சூப்பர் & வெரி நைஸ் எபி...... :):):)
  12. CRVS

    ஆதலால் ஆதாரம் நீ 11 2

    உண்மையிலேயே தாரகன் கிட்ட ஏதோவொரு மேஜிக் இருக்குது....வீட்டினரை மட்டுமா... இதோ அவரை கூட கட்டி வச்சிருக்கானே.....அது அவன் கிட்ட இருக்கிற உறவுகளை அரவணைச்சுக்கிட்டு போற குணத்தாலத் தவிர வேற எதனால இருக்கப் போகுது..... உறவுகளின் அருமை தெரிந்தவன்.... பெருமை புரிந்தவன்... நம் தாரகன்...
  13. CRVS

    ஆதலால் ஆதாரம் நீ 11 1

    தாரகனுக்குத் தான் எத்தனை பிரச்சினைகள், பொறுப்புகள்....இதில் அவன் பிரச்சினையை கவனிப்பார் தான் யாருமேயில்லை.... ???
  14. CRVS

    ஆதலால் ஆதாரம் நீ 12

    ஹாய் மேம் ! நான் தங்களின் அனைத்து நாவல்களையும் படித்து வரும் ஒரு வாசகி... இந்த ' நின்றாடும் நீரலை' (ஆதலால் ஆதாரம் நீ) கதையின் இரண்டாவது எபியை உங்கள் பதிவில் காணவில்லையே ..... எல்லா தளத்திலும் சென்று தேடிவிட்டேன்..... Precap-2 மட்டும் தான் உள்ளது. தயவு செய்து இரண்டாவது அத்தியாயத்தை எப்படி...
Top