பகுதி -1
ஆத்தா கருமாரி கண் பார்த்தா போதும் பார்த்தா வினைதீரும் பாவமெல்லாம் பறந்தோடும்
என்று பக்தி மயமாக ஒலிபெருக்கியில் பாடிக்கொண்டிருந்த பாடலை நிறுத்திவிட்டு மைக்கை கையில் எடுத்தான் ஒரு இளைஞன்.
"ஹலோ.. ஹலோ மைக் டெஸ்டிங்.. 1..2..3.." என்றவன் தொண்டையை ஒருமுறை செறுமி விட்டு "பேரன்பும்...