அத்தியாயம் -27
ஐராவதம் அந்த காபி ஷாப்புக்குள் நுழைந்து காலியாக இருந்த மேஜையொன்றை ஆக்கிரமித்து அமர்ந்தார்.
தன் கடமையை செய்ய வந்த வெயிட்டர் தந்த மெனு கார்டை புரட்டினால் புரை ஏறும் போல இருந்தது. ஏனெனில் காபி விலை குதிரை விலையாய் இருந்தது. அந்த மாப்பிள்ளையின் தந்தை குறிப்பிட்டு வரச்சொன்ன காபி...
அத்தியாயம் -26
அவள் மிக இயல்பாக நடமாடிக்கொண்டு இருந்தாள். ஆம். அம்மா தன் காதலை எதிர்க்கிறார் என்ற எந்தவித பாதிப்பும் ஏற்படாது காதலித்துக்கொண்டு இருந்தாள். அவள் தான் நம் நாயகி சங்கமித்ரா.
காபி ஷாப்பில் பேசிவிட்டு வந்த அன்றைய இரவு மித்ரா நவிலனோடு செல்போனில் பேசிக்கொண்டு இருந்தாள். காதலர்களுக்கு...
அத்தியாயம் -25
இன்னும் கொஞ்ச நேரம் அங்கேயே நின்றுகொண்டு இருப்பதால் மட்டும் சம்மதம் கிடைத்துவிடுமா என்ற அலட்சியத்தோடு கூந்தலை ஒதுக்கி விட்டாள் மித்ரா. கடிகாரம் நேரம் பத்து மணி என்றது.
அன்று அவள் ஐராவதத்தையும் பாமாவையும் ஹாலில் வந்து அமரச் சொன்னாள்.
அக்காவின் அதிசய தோரணையை கண்டவன் " அக்கா...
அத்தியாயம் -24
' மொத்தமாக சாப்பிட வேண்டும் உன்னை..! '
நவிலன் அப்படி நினைத்தபோது அது அறிந்தோ என்னவோ அவள் நிமிர்ந்து பார்த்தாள். புருமுயர்த்தி ' என்ன?' என்று கேட்டாள்.
'புருவமுயர்த்தி வாள் வீசுகிறாய் என்னை வீழ்த்த...!'
அவன் அடுத்து யோசித்தான்.
சங்கமித்ரா ஐஸ்க்ரீமை சுவைத்துக் கொண்டு...
Thank you for your suggestion Leenu. ஆனால் எழுத்துச் சுதந்திரம் னு ஒன்று இருக்கு. என்னோட ஸ்டைல் தான் என் எழுத்துக்கு அழகுனு நம்புறவ நான் . கதையின் தொடர்ச்சி எங்கு ஆரம்பிக்கிறது என்பது முக்கியமில்லை. எப்படி கதை நகர்கிறது என்பதே முக்கியம். I' ll try my best. Anyway thanks.?
அத்தியாயம் -23
நாள் முழுக்க பித்து பிடித்தவனாய் நடமாடிக்கொண்டு இருந்தான் நவிலன்.
" சார்..! இதுல கையெழுத்து தப்பா போட்டிருக்கிங்க.." என்றவாறு அந்த சிகப்பு ஃபைலை நீட்டினாள் அவனது செக்கரட்ரி வனிதா. உடனே அவளுக்கு வயது இருபத்தைந்தாக இருக்கும். அவளுக்கு பாஸ் மீது கண்கள் என்று கணக்கு போடக்கூடாது...