படபடவென கதவு அடிக்கும் சப்தம். நன்கு உறக்கத்திலிருந்த அவள் எழுந்தாள்.அவள் தான் மாயா..நம் கதையின் நாயகி..ஆனால் அவளால் முடியவில்லை. ஒரு கரம் அவளை இறுக அணைத்து இருந்தது. மெதுவாக அந்த கையை விலக்கிவிட்டு எழுந்தாள். வெளியே பயங்கரமாக காற்று வீசிக்கொண்டிருந்தது. அதனால்தான் ஜன்னல்கள் திறந்து கொண்டது...
அந்த வீடு காலையிலே பரபரப்பாய் இயங்கி கொண்டிருந்தது..உறவினர்கள் வரவால் வீடே சந்தோஷத்தில் பொங்கியது.
"இந்தாங்க காபி என்று தன் கணவன் மாரிமுத்துவிடம் நீட்டினார் ராகினி...
அதனை பெற்று கொண்டவர்"எத்தனை மணிக்கு மாப்பிள்ளை வரதா சொல்லிருக்கார்…
பத்துமணி வாக்குல வந்துடுவானாம்…என்று கூறிக் கொண்டே அங்கு...