மூர்த்தி சார் போயி அழிச்சுட்டு வாங்க ... துளசி உங்களுக்காக காத்துகிட்டு இருப்பா...
மணி நீ செய்த தவறுக்கு ந்ந்தினிக்கு ஏன் தண்டனை, தங்கம் குட்டிக்கு ஏன் தண்டனை... பாவம் ஒருதனுக்கு பழி ஒருதனுக்கு என்பது போல ஆகிடுச்சே.
துளசிக்கு எதுவும் ஆகாது... ஆக கூடாது... மூர்த்தி சார் இன்றைக்கு நான்...