Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Recent content by Anujan

Advertisement

  1. A

    அ48 - Shoba Kumaran's செம்புலம் சேர்ந்த நீர்த்துளி

    முத பாகத்தை முடித்து அடுத்த பாகத்திற்கு போவதற்குள் கண்களில் உடைப்பு எடுக்க காத்து இருந்தது கண்ணீர்... மகிழ்லம் மரத்துக்கிட்ட ஆறாக ஓட காத்துக்கிட்டு இருக்கு என் கண்ணீர்... நீண்ட நெடிய பயணம் ஆனால் இந்த கடைசி பதிவிற்கு காக்க முடியலை... மண்ணுக்கு கீழே துளசி இருந்தா என் கண்ணுக்கு வறட்சி நிச்சயம்...
  2. A

    அ46 - Shoba Kumaran's செம்புலம் சேர்ந்த நீர்த்துளி

    Very true ... eppavum sirichu, rasichu mattume irukkom... feel the heavy pain kuda nalla than irukku... மனம் பாரம் கூடினால் மனது அமைதியாக உள்நோக்கி திரும்புது
  3. A

    அ46 - Shoba Kumaran's செம்புலம் சேர்ந்த நீர்த்துளி

    மூர்த்தி சார் போயி அழிச்சுட்டு வாங்க ... துளசி உங்களுக்காக காத்துகிட்டு இருப்பா... மணி நீ செய்த தவறுக்கு ந்ந்தினிக்கு ஏன் தண்டனை, தங்கம் குட்டிக்கு ஏன் தண்டனை... பாவம் ஒருதனுக்கு பழி ஒருதனுக்கு என்பது போல ஆகிடுச்சே. துளசிக்கு எதுவும் ஆகாது... ஆக கூடாது... மூர்த்தி சார் இன்றைக்கு நான்...
  4. A

    அ45 - Shoba Kumaran's செம்புலம் சேர்ந்த நீர்த்துளி

    Expect panna episode athanala patharavillai anal thulasi ikku onnum aga kudathu endru mattum kettukuren.. Murthy Sir ungalai ippadi azha vitta vanga kala norukkukama vida kudhathu
  5. A

    அ44_3 - Shoba Kumaran's செம்புலம் சேர்ந்த நீர்த்துளி

    உணர்வுகளின் பிடியில் இன்றைய பதிவு... மணி என்னை ஏமாத்தல டா.. எவன் கடை சரக்கோ வாழ்க வளமுடன்... போதை ஏறாத சரக்கு... பேதையை காத்த சரக்கு.. ஒரு விக்கட் காலி... அடுத்த விக்கட் எப்படி போக போகுதோ... மூர்த்தி சாருமில்ல மணியும் இல்ல ஆனால் செல்வன் இருக்கானே... காப்பானா ???
  6. A

    அ44_2 Shoba Kumaran's செம்புலம் சேர்ந்த நீர்த்துளி

    இந்த மணியையா நான் நம்பினேன்... என்ன மனுஷன் இவன் ... மனசு பூர பாரமாக இருக்கு... மூர்த்தி சார் திரும்பி வாங்க உடனே என்று கத்த தோன்றுது ...
  7. A

    அ44_1 - Shoba Kumaran’s செம்புலம் சேர்ந்த நீர்த்துளி

    பசுமரத்தாணி போல இன்றைய பதிவு மனசில் பதிந்து போச்சு. ஆஹா இருவாட்சி மூர்த்தி சாரே தான். மூர்த்தி சார் நீங்க துளசி மா கூப்பிடுறது தான் காதலாக இருக்கு. டி எல்லாம் வேண்டாம். இன்றைக்கு ரொம்பவே நெகிழ்ந்து போயிட்டேன். இரண்டு மாதம் காவல் காத்த இருவாட்சியை விட உங்களை தான் ரொம்ப பிடிக்குது மூர்த்தி சார்...
  8. A

    அ43_2 - Shoba Kumaran's செம்புலம் சேர்ந்த நீர்த்துளி

    ஏன்மா ... ஏன் இன்னும் என்ன காத்து இருக்கோ ??? கொஞ்ச நேரத்தில் திகில் தான்... விழுந்து இருந்தா... நினைச்சு கூட பார்க்க முடியவில்லை
  9. A

    அ43_1- Shoba Kumaran's செம்புலம் சேர்ந்த நீர்த்துளி

    காத்து இருந்த தருணம் வந்து விட்டது... மணி உன்னைய எப்பவுமே பிடிக்காது ஆனால் இன்றைக்கு உன் மனசை திறந்த பிறகு கொஞ்சம் நம்பிக்கை வருது அந்த சாந்தினியின் திட்டம் நிறைவேறாது என்று. ஆனால் மூர்த்தி சார் ஏன் மும்பாய் போனார் அது தெரியுற வரை திக்கு திக்கு நெஞ்சில் தில்லானா ?
  10. A

    PRIYA MOHAN'S கலாட்டா காதல் FINAL

    Real life maatikittu padurathu pathathu endru reel life laiyum antha gokul ai paduthura?? paavam sirichu sirichu padichom... Semma twist n turns ... ??
  11. A

    அ42 - Shoba Kumaran's செம்புலம் சேர்ந்த நீர்த்துளி

    அடுத்து என்னவோ என்கிற திக் திக் மனதோடு அழகான, ஆழமான, புரிதலான பதிவு. மூர்த்தி சார் இன்னும் ஆழமாக என்னுள்
Top