அன்பு வாசகர்களுக்கு,
புதிய கண்டுபிடிப்புக்களின்போது அனைத்து மேதைகளும், இந்த சமூகத்தின் பார்வையில் முட்டாள்களே, சீர்திருத்தங்களை மேற்கொண்டபோது, அனைத்து சீர்திருத்தவாதிகளும், போராளிகளும் எதிராளிகளே. மாற்றம் தன் நிலைகளை மாற்றினாலும், இன்றும் அதன் மாறும் தன்மையை இழக்கவில்லை.
மாற்றம் என்பது ஒன்றும்...