வணக்கம் அன்பு நெஞ்சங்களே, இத்தனை நாட்களாக கண்மணி நீ வரக் காத்திருந்தேன் கதைக்காக உங்களைக் காத்திருக்க வைத்துவிட்டேன். சில சந்தர்ப்பங்களால் என்னால் கதையைத் தொடர இயலாமல் போனது. இதோ இப்போது மீண்டும் வந்துவிட்டேன். திரும்பவும் உங்கள் ஆதரவு வேண்டும்.
இதோ ஆதிரையின் கண்மணி நீ வரக் காத்திருந்தேன் அடுத்த பதிவு, அத்தியாயம் 18ஐப் பதிவு செய்துவிட்டேன். படித்துவிட்டு உங்கள் விமர்சனங்களை அளியுங்கள்.