ஸ்ஸப்பாடா ஒருவழியா இந்த வாத்தி வராவோட வழிக்கு வந்துட்டான்..
இந்த கூமுட்ட ரஞ்சன் எதுக்கெல்லாம் போட்டி போடுறதுனு விவஸ்த்தை இல்லாமல் போயிடுச்சி..
கதை முடியப்போகுது போலயே...!
வாத்தி உன் பாடு ரொம்ப குஷ்டம் தான் இனி:love::love::love::love::love: ?
ஆனா வாத்தி நீயும் ரொம்ப ரொம்ப நல்லவன் தான் ஊரே அப்படித்தானே நம்புது.. உள்ளுக்குள்ள நீ பண்ணுற தகுடுதித்தம் எங்களுக்கு தான் தெரியும்..
ரொம்ப அருமையான பதிவு கா
அருமையான பதிவு.. நான் கெஸ் பண்ணினது சரி வாத்தி தான் இந்த பிளாக் மெயில் வேலை பண்ணி இருக்கான்..
இந்த வரா லூசு தான்.. கேடுகெட்ட கல்பனாவை நம்புது அந்த பொறுக்கி ரஞ்சன்ட இருந்து காப்பாத்தின வாத்தியை நம்பலையே..