Recent content by தீபிகா முருகன்

Advertisement

  1. தீபிகா முருகன்

    பெண் சிலை

    இப்பாரானது நிலாவுக்கு டாடா பாய் பாய் கூறி ஆதவனை எதிர் நோக்கி காத்திருந்த நேரத்திலே அவளது வேலைகள் தொடங்கி விட்டன. அதிகாலையிலே எழுந்து குளித்து முடித்து, வாசல் தெளித்து கோலம் போட்டு, பால் காய்ச்சி, காபி போட்டு அவளது கணவரையும், மகளையும் எழுப்பி, காய்கறிகளை நறுக்கி சமையல் செய்து, பூஜை செய்துவிட்டு...
  2. தீபிகா முருகன்

    மை ஏஞ்சல்

    மிக்க நன்றி?
  3. தீபிகா முருகன்

    மை ஏஞ்சல்

    மிக்க நன்றி?
  4. தீபிகா முருகன்

    மை ஏஞ்சல்

    காட்டன் சேலை கட்டிக்கொண்டு, முகத்தில் எண்ணை வடிய, தலையை படிய வாரிக் கொண்டு இருபதுகளில் ஒரு பெண்மணி அந்த அரசு உதவி பெறும் பள்ளியினுள் நுழைந்தார். அவரைக் கண்ட மாணவர்களோ, "யாருடா இது?” என்று அவர்களுக்கள் பேசிக் கொண்டனர். பள்ளி மணி ஒலிக்கவே மாணவர்கள், ஆசிரியர்கள் என அனைவரும் காலை வழிபாடிற்காக...
  5. தீபிகா முருகன்

    தற்கொலை

    இயற்கை வனப்புகள் நிறைந்த அம்மலையில் இளைஞன் ஒருவன் சோகமாகவும், வேகமாகவும் ஏறிக் கொண்டிருந்தான். அவன் மலை உச்சிக்குச் சென்று இரு நிமிடங்கள் கண்களை மூடி திறந்து குதிக்க தயாரகும் போது ஒரு கை அவனைத் தடுத்தது. அவன் யாரென்று திரும்பிப் பார்க்க நடுத்தரமான வயதுடையவர் முகமெல்லாம் வேர்வையோடு மூச்சு வாங்கி...
  6. தீபிகா முருகன்

    நிம்மதி காற்று

    கரெக்டு...நன்றி
  7. தீபிகா முருகன்

    நிம்மதி காற்று

    பாய் சத்யா,,ஹேவ் அ சேவ் ஜர்னி என கூறினான் ஜார்ஜ். சத்யாவும் சிரித்துக்கொண்டே பாய் என்றாள். கர் ஜானே கே பாட் மெசேஜ் கரோ(வீட்டுக்குப் போய்ட்டு மெசேஜ் பன்னு) என அவன் கூறியதற்கு தலையாட்டிவிட்டு இரயிலில் ஏறி அவளது இருக்கையில் கண்மூடி அமர்ந்திருந்தாள்.அவளது நினைவுகள் பின்னோக்கி நகர்ந்தன. 5...
Back
Top