இப்பாரானது நிலாவுக்கு டாடா பாய் பாய் கூறி ஆதவனை எதிர் நோக்கி காத்திருந்த நேரத்திலே அவளது வேலைகள் தொடங்கி விட்டன. அதிகாலையிலே எழுந்து குளித்து முடித்து, வாசல் தெளித்து கோலம் போட்டு, பால் காய்ச்சி, காபி போட்டு அவளது கணவரையும், மகளையும் எழுப்பி, காய்கறிகளை நறுக்கி சமையல் செய்து, பூஜை செய்துவிட்டு...