இளமை துள்ளும் எழுத்து.
நல்ல நடை, சுவாரஸ்யமான கதைக்கரு. கல்யாணத்தின் போது மட்டும் சற்றே குழப்பம்.(எனக்கு)
எழுத்தாளர் இலங்கை வாசியோ என்று எனக்கொரு சந்தேகம்!😊
கண்ணழகனின் எதை நீக்கி சித்தம் நிறைத்தாள் அந்தப் பட்டாசு?
அத்தம் இங்கு எப்பொருள் கொள்ளப்படுகிறது?
ரொமான்ஸ் ம்... ம்... அட்டகாசம்...