நல்ல நேரம் வந்ததும், முதல் வேளையாக தன் பெற்றோருக்கு அழைத்துச் சொல்லியவள், ருத்ராக்ஷியை அறையில் இருக்கச் செய்து விட்டு, மணமகன் வீட்டாரை வரவேற்கத் தயாரானாள் மஹாபத்ரா. “நாம இப்போ கிளம்பலாம்” என்று அனைவருக்கும் பொதுவாக சொன்னார் கவிபாரதி. உடனே அந்த நால்வரும் எழுந்து, தேவையானவற்றையும் எடுத்துக்...
www.tamilnovelwriters.com