Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அ19 - Shoba Kumaran's செம்புலம் சேர்ந்த நீர்த்துளி

Advertisement

???

வாவ்.. துளசி மறுபடியும் தன்னோட குறும்புத்தனத்தை ஆரம்பிச்சுட்டாளா..

சின்ன சின்ன குறும்புகள்
திட்ட மிட்டு புரிகிறாள் பொங்கி
வரும் கோவத்தை புன்னகையில்
தொடைக்கிறாள்
கன்ன குழியில் கவலை
புதைப்பாள் ஜடையில் ஆகாயம்
இழுப்பாள்

இன்பங்களின் எல்லையும் அவளே
தொல்லை தரும் பிள்ளையும் அவளே
நறுமண தென்றலும் அவள் தானே..

என்ன வாத்தி.. நீங்கதானே துளசி எல்லோரோடயும் நல்லா பழகணும் சொன்னீங்க.. இப்ப என்னடானா ராட்னி கூட டுலசி பேசினா.. உங்களுக்கு ஸ்டொமக் லைட்டா ??? ஆகுதோ... ??

kaathirundhavan pondatiya nhaethu vandhavan kootitu poga ninaikalama? :)

indha paatum enakku theriyala...
pattu ellam romba istapattu kaepeengala.. super :love::love::love:
 
மூர்த்தி சாரால அவ பொறாமை பட்டு அவகிட்ட நான் அங்கேயே வர்றேன்னு சொல்லுவா ன்னு நினைச்சா இதென்ன தலைகீழா நடக்குது.. டுல்சி நீ இப்படி உன் மூர்த்தி சாரை டீலில் விடலாமா...
nalla kaellunga riya :)
idhukku dhan overa chellam kudukka koodadhu..
 
மூர்த்திக்கு லைட்டா பொறாமை,
ராட்னியின் டுளசிஅழைப்பு சூப்பர்
paavam avanum manushan dhanae.. but avanuku J ellam illa .. konjam valli.. thalli poralaenu
:love::love:
 
வாத்திக்கு இப்போ தான் பொறாமை பிச்சி கிட்டு போகுது.... இம்புட்டு அறிவாளியாக இருந்தாலும் இங்க மட்டும் வீக் ஆகிடுறங்க....

ராட் டுலசி கூட இருக்குற பிரின்ட்ஷிப் வாத்திக்கு தெரிஞ்சா போதும்...

துளசி மா நீங்க எதுவுமே பண்ணல.... எல்லாம் மழை kulfi காரன் நாக்கு தான் காரணம்....

இந்த நாக்குக்கு அம்புட்டு கொழுப்பு தற்கொலை பண்ணகிற அளவு....

ஹா ஹா ரசனையான எபி
:love::love::love::love::love: thx dear.
 
Top