இந்த எபி ரொம்ப பெருசுன்னு நீங்க சொல்லி தான் தெரியுது.....ஆதி சொல்ற மாதிரி தானே இப்ப கூட தன்யா பண்றா...பரிதாபமா பார்க்கிறது..தானும் சுரேன் கூட சேர்ந்து வருத்தப்பட்டுகறதுன்னு..மாமனார் ஆல்ரெடி மருமகனைக் கண்டுபிடிச்சுட்டாரோ.. அருமையான பதிவு அக்கா