இவ்ளோ பெருசா வரும்ன்னு தெரிஞ்சுருந்தா தனி எபி-யாவே போட்டுருப்பேன்!! ஜோ ஜேட்!!!!
எல்லாரும் ஆதி அப்பா பாவம்ன்னு சொன்னீங்க! இந்த கதைல யாரெல்லாம் 'பாவம்' யாரெல்லாம் 'பைத்தியம்'ன்னு போக போக தெரியும்... ஹாஹா....
கலாட்டா 07 (2) தன்யாவுக்கு அடக்க முயன்றும் தாளாமல் கண்களில் இருந்து நீர் வடிய, அவள் கேபினின் உள்ளே சிறியதாய் இருக்கும் ஓய்வெடுக்கும் அறைக்குள் சென்று அங்கிருந்த சோபாவில் படுத்துவிட்டாள். ‘அவள் நடந்துக்கொண்டது சற்று அதிகப்படி’ தான் என அவளுக்கு புரியாமல் இல்லை. அவன் செய்த தவறை...
tamilnovelwriters.com