Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மருவக் காதல் கொண்டேன்-28

Advertisement

சந்தோசமான மன நிறைவான பதிவு, உமா ♥️கிருஷ்ணா கல்யாண வரவேற்பு அருமையா அசத்தலா வசிகரண்&பாலா சிறப்பா முடித்து விட்டார்கள், பாலாவின் காதலியை, உமா அவனுக்கு அறிமுக படுத்தி சேர்த்து வைத்து விட்டால், இனி பாலா ப்ரியாவை பார்த்துக்குவான்னு நினைக்கிறேன், பாலா காதல்ல சொதப்பாமல் இருந்தா சரி, பாலாவிற்கு பொண்ணுகள sit அடிக்க தெரிஞ்ச அளவுக்கு காதலிக்க தெரியல, ரெம்ப நல்லவன் ???, உமா தன் காதல் பத்தி கிருஷ்ணா விடம் பகிர்ந்து கொள்வது அருமை, கண்களி தோன்றி மனதால் உணர்ந்த உன்னத மான காதல் உமையாள் காதல்♥️♥️♥️, அருமை ??? ???♥️♥️♥️?????????
 
Nice update sister..very interesting story..bala chanceless character...umayal oda sernthu kadaisiya bala matikirathu...karan umai pasam , krish oda love avanoda bayam thayakam ellamae supera narrate pannirunthinga...lovely episode
 
:love: :love: :love:

கிருஷ்ணா & உமையாள் - இருவரும் ஒருவருக்கொருவர் வெளிப்படுத்தாமல் மனதால் உணர்ந்த காதல்..
வசீகரன் & நிலாப்பெண் - வசீ மட்டுமே உணர்ந்து, அதை வெளிப்படுத்திய காதல்..
பாலா & பிரியா - பிரியா மட்டுமே உணர்ந்து, அதை வெளிப்படுத்தாத காதல்..

நிலவுக்கு புன்னகை தந்தது காதல்
நிலவுக்கு புன்னகை தந்தது காதல்
உலகுக்கு பூக்கள் தந்தது காதல்
யாருக்கும் தெரியாமல்
ஊரெல்லாம் அறியாமல்
மனசுக்குள் மழை தூவும் காதல்
ஒரு பனி துளி தந்தால்
பாற்கடல் செய்திடும் காதல்
ஒரு பாற் கடல் தந்தால்
பனி துளி ஆக்கிடும் காதல்
மூடி வைத்த போதும் தடை மீண்டும்
விதை போல மண்ணை வெல்லும் காதலே

காதல் கொள்வோம்...

(நிலா பெண்ணின் மீதான வசியின் காதலை இன்னும் கொஞ்சம் அழுத்தமா சொல்லி இருக்கலாம் )

பாட்டு சூப்பர் அக்கா ????
வசீகரன்-நிலா காதல் இன்றைய எபியில் அக்கா ???
காதல் கொள்வோம்???
 
Top