Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சாரலாய் தீண்டினாய் அன்பே - சாரல் 19

Advertisement

நிறைவான பதிவு, சூர்யா, சந்தியாவிற்கு தூக்கம் கலையகூடாதுன்னு நீ தூக்கிட்டு போவியா கையில் மிதக்கும் கனவா நீனு பாடல் போல், அசத்திர போ, எப்போவும் போல அதை பார்த்த அவன் அம்மாகிட்ட உங்க வருங்கால மருமகள்லைய் தூக்கிட்டு போறான் என்று ஆரியா அம்மா கிட்ட வம்ப்பிலுத்துட்டு போறான், சூர்யா, சந்தியாகிட்ட கல்யாணம் பண்ணிக்குறது பத்தி பேசுறான், அதுக்கு அவள் என் லக்ஷியம் நிறைவேர்ண பிறகுதானு சொல்லிடுறா ?????????
 
Top