Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மருவக் காதல் கொண்டேன்-25

Advertisement

உமையாள் கிருஷ்ணாவிடம் காதல் சொன்னதை கேட்டு, அவனுக்கு ஆனந்த்த கண்ணீர் ஒரு துளி அவனது வலது கண்களில் இருந்து விழந்தது என்று அற்புதமாக சொலிருந்த டா, நானும் கேள்வி பட்டு இருக்கிறேன் ஆனந்த்த கண்ணீர் முதலில் வலது கண்களிலும், சோகமான கண்ணீர் இடத்து கண்களிலும் வருமாம், அருமை ??????♥️♥️♥️???
 
அடங்கெப்புரானே... உமை னு ஷார்ட்டா கூப்பிடுறது நல்லா இல்ல யாழ்னு கூப்பிடட்டும். உமை னா அம்மை நியாபகம் வருது...
நானும் கிருஷ்ணாவ தான் இவ லவ் பண்ணிக்கிட்டு இருந்திருக்கானு கண்டுபிடிக்காம போயிட்டேன் பாருங்களேன். என் கிருஷ் பெர்சனாலிட்டிக்கு யாருனாலும் டொபக்கடீர்னு விழுந்துருவாங்க
 
கண்டிப்பாக நான் எதிர்பார்க்கவில்லை கிருஷ்ணா தான் உமை உடைய வசினு...

நான் உமை ஜெயவர்மனை முதல் முறை காணும் போது நீங்க சிரித்தான் அழகாக கிருஷ்ணாவின் அண்ணன் போல் என்று 8வது பதிவில் கூறியதைக் கிருஷ்ணா அண்ணன் என்று தவறுதலாக புரிந்தமையினால் கிருஷ்ணாவை கதாநாயகனாக பார்க்க தவறிவிட்டேன்..

வசி மேல் உமை க்கு உள்ள காதல் எப்படி பட்டது நம்பமுடியவில்லை...

சென்ற பதிவில் கண்டிப்பாக கிருஷ்ணா விற்கு ஒன்றும் ஆகாது என நினைத்தேன்..

கரன் கிருஷ்ணா இதுவரை விமானத்தை தவறவிட்டது இல்லை அது உமு(உமையாளுக்கு முன்), இப்பதான் பய புள்ள காதலில் விழுந்தது கண்ணாபின்னா என்று ஆகிடானே..

கரனின் நெருக்கமாக இரண்டு ஜீவன்கள் நல்ல சொன்னிங்க...

எனக்கு கிருஷ்ணா வேணும், கிருஷ்ணா இல்லாமல் என்னால் இருக்க முடியாது

இதுவரை நினைத்த அனைத்தும் பொய்யென புரட்டி போட்ட வரிகள் இவை...

கரனுக்கு பாலாவின் airport நண்பன் தான் என்று நினைத்தால் கிருஷ்ணா..


உமை ஆலோ என்றதும் கால் கட் ஆனதும் வேண்டும் என்றே தவரிற்கின்றான் என்ற நினைவுகளுக்கிடைடே வீடியோ கால் அருமை..

உமையாள் வசி உரையாடல் அவர்களின் ஒட்டுமொத்த காதலையும் கண்முன்னே காட்சியாக உன்னதம்..

கிருஷ்ணா வின் வாழ்வில் இதுவரை கடந்து வந்த துன்பம் எல்லாம் ஒன்றுமே இல்லை எனும் அளவுக்கு அவன்மேல் அவளின் காதல் எனும் சுனாமி அடித்து தடம் தெரியாது அழித்துவிடும..

அவர்கள் வாழ்வில் எல்லாம் இனி வசந்தமே...


அருமையான பதிவு தந்தமைக்கு நன்றி...
 

Attachments

  • IMG_20200311_074201.jpg
    IMG_20200311_074201.jpg
    123.4 KB · Views: 0
Nice update..

அப்பாடி ஒரு வழியா ரெண்டு பேரும் அவங்க காதலை சொல்லிட்டாங்க..

ஐ லவ் யூ வசீ என்று தன் இத்தனை வருட அவனுக்கான காதலை, அவனிடமே வார்த்தைகளால் சேர்ப்பித்தாள் உமையாள்..

சொல்லிட்டாளே அவ காதல
சொல்லும் போதே சுகம் தாளல
இது போல் ஒரு வார்த்தைய யாரிடமும் நெஞ்சு கேக்கல
இனி வேறொரு வார்த்தையே கேட்டிடவும் எண்ணி பார்க்கல
அவ சொன்ன சொல்லே போதும்
அதுக்கு ஈடே இல்லை ஏதும் ஏதும்
அட அட ???
சூழ்நிலைக்கு பொருத்தமான பாட்டு
சூப்பர் அக்கா???
இப்போ ஹாப்பியா ???
 
Top