Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

வரம் வாங்கி வந்தவள் நான் அத்தியாயம் - 12

Advertisement

இந்த பாலா, வேலு இரண்டு பேரையும் புடிச்சி ஜெயிலில் போடனும். அப்பத்தான் ஊருக்குள்ள இருக்க பெண்ணுங்க நிம்மதியா இருக்க முடியும்.


பாட்டி அப்படி என்ன சொல்லி இருப்பாங்க?


அருமையான பதிவு சகோ.
 
Nice update..

இமயமலை பக்கம் சாமியாரா போக போறியா??? போ போ அதுக்காகத்தான் வைட்டிங்.. :p:p
உனக்கு டங்க் மட்டும் இல்ல.. இன்னும் கொஞ்ச நாள்ல தர்ஷினி புண்ணியத்தால எல்லாமே ஸ்லிப் ஆயிடும் ராசா...

சுந்தர் நினைக்கிற மாதிரி இது வெறும் நகைக்காக மட்டும் நடந்த கொலைகளா இருக்காதோ... இப்பதான் வெளிநாட்ல எப்ப பார்த்தாலும் துப்பாக்கி வச்சு ஆளுங்களை சாராமரியா கொல்ற கலாச்சாரம் இருக்கே.. அது மாதிரி ஏதாவது சைக்கோ அவங்க குடும்பம் மொத்தத்தையும் கொன்னுட்டாங்களோ??? ஆனாலும் தர்ஷினி பாவம்.. :(:(

கண்ணா லட்டு திங்க ஆசையா.. இல்ல குளோப் ஜாமுன் திங்க ஆசையா.. சாமியாரா போக போறவனுக்கு எதுக்கு இந்த ஆசையெல்லாம்.. :p:p

நீ பண்ற அலும்பு தாங்காம உன் மனசாட்சியே உன்னைய கழுவி கழுவி ஊத்துதே.. ??
இந்த பாலாவும் வேலுவும் சேர்ந்து அந்த ராசாத்திய கொன்னுட்டாங்களா??? இவங்கனால தர்ஷினிக்கும் ஆபத்து வரும் போல.. இவங்களை எல்லாம் என்ன பண்றது திருந்தாத ஜென்மங்கள்.. :mad::mad::mad:

சேவலோட கொண்ட போல செவந்திருக்குது உதடு
ஏய் உதடில்ல உதடில்ல மந்திரிச்ச தகடு
ஏய் பால வளைவு போல உள்ளதடி மூக்கு
மூக்கு இல்ல மூக்கு இல்ல முந்திரி முந்திரி கேக்கு
ஊதி வச்ச பலூன் போல உப்பிருக்கு கன்னம்
கன்னம் இல்ல கன்னம் இல்ல வெள்ளி வெள்ளி கிண்ணம்
மருதாணி கோலம் போட்டு மயக்குது தேகம்
தேகம் இல்ல தேகம் இல்ல தீ புடிச்ச மேகம்
மாராப்பு பந்தலிலே மறைச்சு வச்ச சோலை
சோலையில்ல சோலையில்ல ஜல்லிக் கட்டு காளை
பால்கோவா வ விட்டுடிங்க...சிஸ்...
 
Very nice episode...
குலாப்ஜாமூன்..பால்கோவா ..லட்டு...எல்லாம் எழுத்தில் பேச்சில் ...
Super dear Mahesh...
வாழ்க வளமுடன்
 
Last edited:
Top