Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மருவக் காதல் கொண்டேன்-22

Advertisement

இந்த accidentக்கும் உமையாளுக்கும் ஏதோ connection இருக்கும் போல தோனுதே
 
ருத்ரா சிஸ், இதுவரை யார் யாருக்கு என்று குழப்பம், கல்யாணத்தை பற்றி உமையாள் எண்ணம் என்ன என்று குழப்பம், இப்போது விபத்து ஏன் என்று குழப்பம், இப்படியே குழம்பி குழம்பி.... கதை முடியும் போது எங்களுக்கு என்ன ஆகும் ருத்ரா சிஸ்...... ஹி ஹி ஹி ஹி
 
அருமையான பதிவு
என்ன வில்லத்தனம்
யார் அந்த வில்லன்
 
வசி உமையாள் திருமணம் காதல் இல்லாமல் நடந்த திருமணம் எவ்வாரு வாழ்கை இருக்கும் என கவலைபடுவதிலும் அர்த்தம் இருகிறது, பாவம் அவனுக்கு தெரியாது இல்லையா இவர்கள் காதல் பற்றி, இன்று நடக்க இருந்த விபத்தில் இருந்து மைக்கல் இருவரையும் சமர்த்தியமாக காப்பதும் விதம் அருமை, கிருஷ்ணா இந்த விபத்துக்கு யார் காரணம் என யோசிக்கிறான், பார்ப்போம் அடுத்த பதிவில் ????
 
கண்டிப்பா இது உமையாள் அப்பாக்கு தெரிஞ்ச எதிரி தான்.... அதுனால் தான் உமாக்கு மைக்கை பாதுகாப்புக்கு அனுப்பி இருக்கார்....
 
Top