நிறைவனா பதிவு, கிருஷ்ணா அப்பாவாள் உமையாள்ளை திருமணம் புரிந்தான், இல்லைனால் உமாகிட்ட இவன் லவ்வ சொல்லி திருமண நடக்குற காரியாம கதையே முடிந்துவிடும், உமா என்ன நினைகிறாலுனு தெரியலேனு கிருஷ்ணா நினைகிறான், அவ என்ன நிணயத்தால் என்ன அதுதான் கல்யாணம் முடிந்துருச்சுல, உமாவின் கல்யாணம் ஆனது வசி டென்ஷன் ஆகி கிருஷ்ணா கிட்ட சண்டை போடுறத, உமா நிலைமையை கையில் எடுத்து எல்லோரையும் சமாதான படுத்திறா, இனி அடுத்து வசி &பாலா பார்போம் அவர்கள் வாழ்வில் இவர்களுடன் சேர்த்து என்ன நடக்குதுனு, கதையின் போக்கு அருமை ????????????