இலக்கணம் பெண்மையே! அத்தியாயம் 13.1

Advertisement

நான் நினைத்த மாதிரி பிரகாஷ் ஷாலினியை exploit பண்ணலை. Fine. So ஷாலினிக்கு பாதிக்கப்பட்டவள் status கிடையாது. அவ தான் இவனோட statement படி முதலில் இந்த முறையற்ற செயலுக்கு தூண்டுகோல்.
இது எனக்கு இன்னும் ரொம்ப பிடிச்சுருக்கு.

ஏன்னா அவ கொஞ்சம் நல்லவளா இருந்து இவனுக்காக திருந்தினா கூட இவனுக்கு நிம்மதி கிடைச்சுடும். இப்ப அப்படியில்லை. இவனுக்கு நிம்மதி கண்டிப்பா கிடைக்காது. இப்ப தான் எனக்கு நிம்மதியா இருக்கு.

அவ சரியில்லைன்னு தெரிஞ்ச ஒடனே விசாலாட்சி கிட்ட சொல்லிதானே இருக்கணும்ன்னு கேள்வி கேட்க நினச்சேன். ஆனால் கதை படிக்கப் படிக்க தான் பிரகாஷ் ஒத்தை கல்யாணத்தைப் பண்ணி stress -சால தவிக்கறது புரியுது. விசாலாட்சி இவனோட stress-ஐ தணிக்கப்போய் தானே ரெண்டு பிள்ளைங்க பொறந்துச்சு. அதையெல்லாம் பார்க்கறது கஷ்டம்னா பிள்ளைங்களே பெத்துகிட்டு இருக்க கூடாது. அதுக்கு தீர்வு ஒரு movie-ல காமிக்கறது போல 'SIFRA'-மாதிரி ரோபோவோட தான் உறவு வெச்சுக்கணும்.

இந்த வாந்தி பேதி எல்லாம் ஒருவருக்கு வந்தால் அது தனியாக அதுவே வியாதி இல்லை அது அவங்களுக்கு வந்துருக்குற வியாதியோட வெளிப்பாடுன்னு சொல்லுவாங்க. அப்படித் தன் இருக்கு இப்ப பிரகாஷ் பேசுறது. ஏதோ அவனோட மன அழுக்கையெல்லாம் வாந்தி எடுத்துகிட்டு இருக்கான்.

சொல்லறதுக்கில்லை பிரகாஷோட stress buster ஷாலினி ஏதாவது வீடியோ எடுத்து கூட வெச்சு இருக்க வாய்ப்பிருக்கு.
டேய் பிரகாஷ் உடனே அந்த வீடியோவை உனக்கு அவ சும்மா குடுத்துடுவான்னு நினைக்காத. Performance ஒன்னோடதா இருந்தாலும் படம் பிடிக்க effort போட்டது அவ. So அதை நீ அவ கிட்ட விலைக்கு தான் வாங்க முடியும். வாங்கி வெச்சு கண்ணு குளிர பாரு. நல்லா stress குறையும்.
 
சுயநலத்தின் மொத்த உருவம்...
,"எல்லாரையும் "பார்த்தேன், என் சந்தோசம் பார்க்கல....சரி

அந்த " எல்லாரும்" உனக்கு யார் ????
சாலக்கு யார்????
இதை வெளியில் சொன்னால் தெரியும் உன் நிலை....

"அப்பாவா " ஏற்கும் பிள்ளைகள்,
அடுத்தவள்" கணவனை "ஏற்க மாட்டார்கள்...

கஷ்டம் தான்
 
Nice update ma. Adapavi kadaisiya endha porukki theruvula meyaponadhukku sala thaan karanama. Family parkardhu avanukku stressa. Aiyoo. Appo sala ku. Shalini stress relieve thaan pannuva enna aduthuvaloda husband mayakanumna perfect make-up oda thaan nikkanum, sirichi thaan pesanum illai na endha paradesi Shalini vittutu vera yaar kittavadhu povan. Enime kooda evan pogamattan enna nichayam. .
 
ரொம்ப யதார்த்தமா கொண்டு போயிருக்கீங்க ஆராதனா. கல்யாணம் பண்ணின புதுசுல எதெல்லாம் அவுங்களுக்கு நல்லதுன்னு தோணுதோ அதெல்லாம் ஒரு பத்து வருஷம் கழிச்சு மதிப்பில்லாம போயிருது. கல்யாணப் பொண்ணு படிச்சிருக்கனும், வேலைக்கு போயிருக்கனும், நல்ல வசதியான குடும்பத்துல இருந்து வரனும், ஒழுக்கமான நடத்தை உள்ளவளா இருக்கனும். இதெல்லாம் கல்யாணம் ஆன புதுசுல கணக்கு பண்றவுங்க கல்யாணம் ஆகி 10 வருஷம் கழிச்சு அந்த குடும்பத்துக்காக அதே பொண்ணு தன்னோட வேலை, அழகு, உடல் நிலை எல்லாத்தையும் மனசார கொடுத்துட்டு பிள்ளைங்களையும் வளர்த்துக்கிட்டு இருக்கும்போதும் கணவர்களுக்கு அவுங்க அழகா , அம்சமா, புதுப்பொண்ணு மாதிரி இருந்து அவுங்களை குஷிப்படுத்தனும். இன்னைக்கு பல பெண்கள் அழகை முக்கியமாக நினைக்கிறதுக்கு காரணம் கூட இதுதான்னு நினைக்கிறேன். எங்களை மாதிரி அழகை பெரிதா எடுத்துக்கொள்ளாத மற்றவங்க நினைக்கிற அழகு இல்லாத பெண்கள் இந்த மாதிரி கள்ள உறவுகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்போல. வாழ்க்கைத்துணை யாராக இருந்தாலும் தைர்யமாக ஒழுக்கமாக சுய சிந்தனை உள்ளவர்களாக நாம இருக்கனும். முதல்ல நாம சரியாக இருந்தால் பிள்ளைங்க தானாகவே சரியாக வளர்ந்துடுவாங்க. சூப்பர் பதில் சாலா.
 
நான் நினைத்த மாதிரி பிரகாஷ் ஷாலினியை exploit பண்ணலை. Fine. So ஷாலினிக்கு பாதிக்கப்பட்டவள் status கிடையாது. அவ தான் இவனோட statement படி முதலில் இந்த முறையற்ற செயலுக்கு தூண்டுகோல்.
இது எனக்கு இன்னும் ரொம்ப பிடிச்சுருக்கு.

ஏன்னா அவ கொஞ்சம் நல்லவளா இருந்து இவனுக்காக திருந்தினா கூட இவனுக்கு நிம்மதி கிடைச்சுடும். இப்ப அப்படியில்லை. இவனுக்கு நிம்மதி கண்டிப்பா கிடைக்காது. இப்ப தான் எனக்கு நிம்மதியா இருக்கு.

அவ சரியில்லைன்னு தெரிஞ்ச ஒடனே விசாலாட்சி கிட்ட சொல்லிதானே இருக்கணும்ன்னு கேள்வி கேட்க நினச்சேன். ஆனால் கதை படிக்கப் படிக்க தான் பிரகாஷ் ஒத்தை கல்யாணத்தைப் பண்ணி stress -சால தவிக்கறது புரியுது. விசாலாட்சி இவனோட stress-ஐ தணிக்கப்போய் தானே ரெண்டு பிள்ளைங்க பொறந்துச்சு. அதையெல்லாம் பார்க்கறது கஷ்டம்னா பிள்ளைங்களே பெத்துகிட்டு இருக்க கூடாது. அதுக்கு தீர்வு ஒரு movie-ல காமிக்கறது போல 'SIFRA'-மாதிரி ரோபோவோட தான் உறவு வெச்சுக்கணும்.

இந்த வாந்தி பேதி எல்லாம் ஒருவருக்கு வந்தால் அது தனியாக அதுவே வியாதி இல்லை அது அவங்களுக்கு வந்துருக்குற வியாதியோட வெளிப்பாடுன்னு சொல்லுவாங்க. அப்படித் தன் இருக்கு இப்ப பிரகாஷ் பேசுறது. ஏதோ அவனோட மன அழுக்கையெல்லாம் வாந்தி எடுத்துகிட்டு இருக்கான்.

சொல்லறதுக்கில்லை பிரகாஷோட stress buster ஷாலினி ஏதாவது வீடியோ எடுத்து கூட வெச்சு இருக்க வாய்ப்பிருக்கு.
டேய் பிரகாஷ் உடனே அந்த வீடியோவை உனக்கு அவ சும்மா குடுத்துடுவான்னு நினைக்காத. Performance ஒன்னோடதா இருந்தாலும் படம் பிடிக்க effort போட்டது அவ. So அதை நீ அவ கிட்ட விலைக்கு தான் வாங்க முடியும். வாங்கி வெச்சு கண்ணு குளிர பாரு. நல்லா stress குறையும்.
சிஸ் இப்பதான் அவன் ஷாலினிய வுட்டறலாம்னு நெனைச்சானாம். அதுவும் அவனோட திருகு தளம் சாலாக்கு தெரியறதுக்கு முன்னாடியே.
அவனே கண்ணாலம் ஆனதுல இருந்து அவனுக்காக வாழவே இல்லையாம். பெத்தவிக கூடப்பொறந்தவிக பொண்டாட்டி புள்ளங்கன்னு வாழ்ந்து மன அழுத்தக்கு ஆளாகிட்டானாம்.
அதனால ஷாலினியோட மறுமலர்ச்சி கிளப்புக்கு போனானாம்.
இப்ப ஷாலினிய வுடப்போறானாம்.
ஆனா இப்பவும் அதே குடும்பம் தானே இருக்காங்க.
இதுக்கு அப்பறம் ஸ்டிரஸ்ஸூ எட்டிக் குதிச்சு மதில்செவுரு தாண்டி போயிடுமா சிஸ்?.
நீங்க சொன்ன மாதிரி இவனுக்கு ரோபோ தான் கரக்கிட்டா இருக்கும்.
 

Advertisement

Advertisement

Back
Top