Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இரவோடு காயும் வெயிலே -24

Advertisement

கவி தான் சரி செல்வராணிக்கு எல்லாம்.... அவங்க தாத்தா சொத்து இருக்கும் போது அவன் ஏன் கஷ்டப்படணும்.... எல்லாரையும் துரத்தி விட்டுட்டு இவங்க என்ன செய்யப் போறாங்களாம்... 😒

இமயன் சூப்பர்... இவனுங்க இப்படி எல்லாம் பண்ணுவானுங்க ன்னு தெரிஞ்சு புத்திசாலியா யோசிச்சு செயல்பட்டுருக்கான்... 👍

யாஷ் இமயனை மாட்டி விட நினைச்சு கேவலமா திட்டம் போட்டு இப்போ நீ மாட்டிக்கிட்ட... நல்லா ஜெயில உட்கார்ந்து களி தின்னு... 😡😡😡

ஹிமா 😥 இதெல்லாம் தெரிஞ்சா பாவம் ரொம்ப கஷ்டப்படுவா.....
நன்றி சகி ❤️❤️❤️
 
இமயன் புத்திசாலியா இருந்ததால பிழைத்துக்கொண்டான். யாஷுக்கு அவனோட எண்ணம் போல வாழ்வு.:love::love:
 
அடேயப்பா இமயன் புத்திசாலி
எத்தனை அழகா ஈசனின்
அருள் பார்வை
யாஷ் முதுக பொளக்க வேண்டாம்
இமயா அவனுக்கு சரியான பாடம்
சொல்லிக்குடு

ஹிமாவ எப்படி சமாளிக்க
போறானோ இமயன்
 
Top