அடேய் பரிதி உண்மையில் உன்னை எல்லாம் என்ன செய்ய 



,...எதுக்குடா மிருதுளாவை அடிச்ச கிறுக்கு பயலே 



மிருதுளா கதறல் கேட்கும் போது கண்ணீர் வருகிறது,..
போதும் தெய்வமே பாவம் இந்த பாவப்பட்ட ஜீவன் இன்னும் கொடுமை செய்தால் அவள் தாங்குவாளா




,.... அவளுக்கு நல்வழி காட்டுங்க 

.
மிருதுளா கதறல் கேட்கும் போது கண்ணீர் வருகிறது,..
போதும் தெய்வமே பாவம் இந்த பாவப்பட்ட ஜீவன் இன்னும் கொடுமை செய்தால் அவள் தாங்குவாளா