Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மாசறு-கண்ணே-வருக.18.2

Advertisement

சதாக்கு கூட மனிதாபிமானம் இல்லையா...
சர்வா , இப்பக்கூட இப்படி தான் பேசணும்???

பார்கவி...
என்ன ஆக போகுது????

Interesting update ❤️
 
Sadha voda anbu onu unmai illa pola athan ipadi react pannuran ??epadiyo sarvakullavum love irukura mathiri iruku???but sarvavum nishaku love irukura mathiri thana kaamichika?? marana waiting for kalyana epi???Nisha osa unmai thericha aprm iruku elarukum☹️☹️mukkiyama intha sadha vuku???
 
இப்போ பார்கவிக்கு அந்த அரசியல் வாதி பேரன் வந்து ஹெல்ப்.பண்ண போறார் போலவே....

சர்வா வாயா திறந்து பேசு டா... நிஷா கோமல்.விஷயம் சர்வா கணேசன் ரெண்டு பேருக்கும் தெரிஞ்சி இருக்கு அப்படி இருந்தும் எப்படி இன்னும் கல்யாணம்நிக்க சர்வா குடும்பம்தான் காரணம்னு சொல்லிட்டு இருக்கார்...
 
சத்தியமா சொல்றேன் வேணி மாதிரி ஒரு நன்றி கெட்டவங்களை நான் பார்த்தது இல்லை, எவ்வளவு சுயநலம், நான் அதிகம் வெறுப்பது வேணியை தான் ????? பெற்ற பிள்ளை கூட செய்ய தயங்கும் உதவியை சிவானி செய்து இருக்கிறாள் அப்போ அதுவும் நடிப்பா தெரியுதா வேணி உங்களுக்கு, அடேய் சதா நீயும் உன்னோட புத்திய காட்டிட்ட இல்ல ????, அது சரி உங்க அம்மா வோட ரத்தம் தானே உன்னோட உடம்புல ஓடுது ???????.

வேணி கனகா கிட்ட உங்களுக்கு ரோசம், மானம், கோபம் எதுவும் வரல, ஆனால் உங்களை விட கனகா மேல் போல ???.

அடேய் கிறுக்கு சர்வா அவளே மனசு உடைந்து போயிருக்கா, அவ கிட்ட உன்னோட பிடித்தம் பற்றி சொல்லி புரிய வைக்கறதை விட்டுட்டு இப்பவும் கெத்தை காட்டுறப்பாரு போட டேய் நீங்களும் உங்க காதலும் ??????????.


Writer ஜி வேண்டாம் சிவாக்கு இந்த சர்வாவும் வேண்டாம் அவங்க நன்றி கெட்ட குடும்பமும் வேண்டாம், தயவு செய்து பாவம் சிவாவை விட்டுடுங்க, நான் உங்க கிட்ட request பண்ணி கேட்டேன் தான், ஆனால் பாவம் சிவா இப்படி பட்டவங்க அவளுக்கு வேண்டாம், என்னால தாங்கவே முடியல ????????.
 
Last edited:
சத்தியமா சொல்றேன் வேணி மாதிரி ஒரு நன்றி கெட்டவங்களை நான் பார்த்தது இல்லை, எவ்வளவு சுயநலம், நான் அதிகம் வெறுப்பது வேணியை தான் ???????, பெற்ற பிள்ளை கூட செய்ய தயங்கும் உதவியை சிவானி செய்து இருக்கிறாள் அப்போ அதுவும் நடிப்பா தெரியுதா வேணி உங்களுக்கு, அடேய் சதா நீயும் உன்னோட புத்திய காட்டிட்ட இல்ல ????, அது சரி உங்க அம்மா வோட ரத்தம் தானே உன்னோட உடம்புல ஓடுது ???????.

வேணி கனகா கிட்ட உங்களுக்கு ரோசம், மானம், கோபம் எதுவும் வரல, ஆனால் உங்களை விட கனகா மேல் போல ???.

அடேய் கிறுக்கு சர்வா அவளே மனசு உடைந்து போயிருக்கா, அவ கிட்ட உன்னோட பிடித்தம் பற்றி சொல்லி புரிய வைக்கறதை விட்டுட்டு இப்பவும் கெத்தை காட்டுறப்பாரு போட டேய் நீங்களும் உங்க காதலும் ??????????.


Writer ஜி வேண்டாம் சிவாக்கு இந்த சர்வாவும் வேண்டாம் அவங்க நன்றி கெட்ட குடும்பமும் வேண்டாம், தயவு செய்து பாவம் சிவாவை விட்டுடுங்க, நான் உங்க கிட்ட request பண்ணி கேட்டேன் தான், ஆனால் பாவம் சிவா இப்படி பட்டவங்க அவளுக்கு வேண்டாம், என்னால தாங்கவே முடியல ????????.
Well said. Veni does not deserve Siva as her daughter-in-law. Satha is also a very shallow character like his mother and that Sarva even now can’t open his mouth. I hope Barkavi will be able to help Siva.
 
என்ன நினைச்சுட்டு இருக்காங்க அம்மாவும் பையனும் அவங்க இஷ்டத்துக்கு சிவாவை பந்தாடுறாங்க.. ?இப்பயாவது முழிச்சுக்கோ சிவா கல்யாணத்துக்கு ஒத்துக்காத.. சர்வா அவன் காதலை சொல்லி உன்னை கல்யாணம் பண்ணட்டும்..
பார்கவி தனியா வராளே.. ஆருத்ரன் வந்துடுவான்.. ???
Sis எனக்கு ஆருத்ரன் பார்கவி ஜோடி வேணும்.. ???அவங்களையும் கொஞ்சம் கதையில கொண்டு வாங்க..
 
சிவா உன்ற காதல் கண்ணை‌ மறைச்சதால வந்த விளைவுகளைப் பாத்தியா? வேணியேதான் கண்ணாலம் பண்ணிக்க கேட்டுட்டு இப்ப அப்புடியே மாத்தி பேசறாப்புல. இதுல இருந்து உனக்கு படிப்பினை கிடைச்சிருக்கு. மனுசங்களை புரிஞ்சுக்கிற வாய்ப்பு கிடைச்சிருக்கு. பாரூ, சதா சொல்லும்போது உனக்கு புரியவே இல்லை சிவா. பொண்ணுங்களுக்கு படிப்பு முக்கியம். அதைக்கூட அசால்ட்டா நினைச்சு இவங்களை பெரிசா நினைச்சதுக்கு சிவா உனக்கு கிடைச்ச பரிசு பிரமாதம்.
இதுல உன்ற விருப்பம் தெரிஞ்சே கம்முன்னு இருந்தான் பாரு சர்வா.அடேங்கப்பா இவன் உனக்கு வேண்டாம் சிவா
 
Top