விஷ்வா அம்மா தமாவை பார்க்குறதுக்கான சந்தர்ப்பங்கள் ஏற்படாம இருந்திருக்கலாம். ஓர், தமாவைப் பார்த்திருப்பா.. ஆனா பதினைஞ்சு வருஷத்துக்கு முன்னாடிங்குறதால நினைவுல இல்லாம இருக்கலாம்.. ஆபீஸ்ல வொர்க் பண்ணுற அத்தனை பேரும் நினைவுல இருக்கும்னு நினைக்கிறது எந்த விதத்துல நியாயம்? அதனால் தான் நான் பெருசா அதைப் பத்தி அலட்டிக்கல சகி..விஸ்வா அப்பா பத்தி ... அவருக்கு எப்படி தமா பத்தி தெரியாம இருந்துச்சு... தீடீர்னு தமா ஏன் விட்டுட்டு போகணும்.... 2 வருஷம் அவன் கூட பழகி இருக்க அப்போ எல்லாம் இல்லாம அவனோட இணைந்த பிறகு வெறும் குற்ற உணர்வு மட்டும் தான் காரணமா....
விஸ்வா அம்மா க்கு தமா வை தெரியலையா அவுங்க ஆஃபீஸ் தானே வேலை பார்த்த....
ஊரு உலகம் குடும்பம் பொறுத்த வரை விஸ்வா நேத்ரா தான் புருஷன் பொண்டாட்டி.... இப்போ விஸ்வா தமாவை கல்யாணம் பண்ண அது எப்படி சரி வரும்... ஸ்ரீ பத்தி எல்லாரும் எப்படி எடுத்துபங்க