சம்ரூ ஞானவேலுக்கு ஒரு வாய்ப்பு குடுத்துப் பாரு.அவனோட லவ் உண்மைன்னு தோணுது. பிளவர்பெல் புரிதலான அப்பாவா இருந்தாலும் கொஞ்சம் பிரண்ட்லியாவும் இருந்து சம்ருவோட பேசி இருக்கலாம். அடப்பாவி சவ்வுமுட்டாயி கடைசி நேரத்துல சங்கூதிட்டியே. அச்சோ அய்யாச்சாமி பட்டாசை நினைச்சுகிட்டு யார் கழுத்துல தாலி கட்டறானு தெரியலையே.