Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

தினையோடு தேனாய் - 4

Advertisement

பெரியப்பா மகளோட பையனை கூட தன்னோட சொந்த மருமகன் போக பார்த்த ஜெயராம் சவீதா தம்பதி அருமை....

தமிழுக்கு சேரல் மீது விருப்பம் இருக்கும் போலவே
தெரியலயே.. அவக்கிட்டயே கேட்போம். Thank you ma ?
 
அவன் மனசுல நியாயம்னு
பட்டத செஞ்சிட்டான்
ஜெயராம் சவீதா ரெண்டு பேரும்
பெருந்தன்மையா இருந்தாங்க
 
அவன் மனசுல நியாயம்னு
பட்டத செஞ்சிட்டான்
ஜெயராம் சவீதா ரெண்டு பேரும்
பெருந்தன்மையா இருந்தாங்க
Thank you so much sis ?
 
ஆச்சியின் பேச்சில் கலங்கினாலும் அத்தை மாமா அன்பினில் அங்கு இருக்க
அத்தை மகள் சடங்கில்
அன்னை வைத்த பெயர் செந்தமிழ் என அறிய.... மனதில் ஒரு சாரல்....
அவர்கள் கஷ்டப்படுவதை எண்ணி
ஆதி குடில் செல்கிறேன் என அறிவித்துவிட்டு சென்றுவிட....
 
Top