Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பிரியா மோகனின் டும்! டும்! என் கல்யாணம் - 11

Advertisement

மிகவும் அருமையான பதிவு,
பிரியா மோகன் டியர்

பேரைப் பாரு
அஷ்டலக்ஷ்மியாம் புண்ணாக்கு லட்சுமி
சரியான அஷ்டமியில பொறந்திருக்கிறா
லூசு பிள்ளை
இவளுடைய வாழ்க்கையைக் கெடுக்க ஜோதியெல்லாம் மெனக்கெடவே வேண்டாம்
யானை தன் தலையில் மண்ணை அள்ளிப் போட்ட மாதிரி இவளே கெடுத்து கொள்வாள்

மெத்த படிச்ச இவள் தின்னுப்புட்டு தூங்கி தின்னுப்புட்டு தூங்கினதை தவிர வேற என்னத்தை கிழிச்சிட்டா
அவனை சொல்லப் போயிட்டாள்

பெத்தாளே நீலா இவளையும் ஒரு ஜென்மம்ன்னு
அஞ்சு பைசாவுக்கு பிரயோஜனமில்லாத லூசு அரை மெண்ட்டல்
புண்ணாக்கு லட்சுமி?????? செம்ம ம்மா
 
அருமையான பதிவு பிரியா???.வீரா ஒரு டிகிரி தான் படிச்சான்னு கேட்டு அதிர்ச்சி ஆகறவ, இவ அதிகம் படிச்சுட்டு என்ன பண்ணா???.கொஞ்சமும் பொறுப்பில்லாம வேலைக்கு போகலைனாலும் பரவாயில்ல வீட்டு வேலையும் கத்துக்காம சாப்பிட்டு,தூங்கிட்டு இருக்கா???.

வேலைக்கு போக மாட்டேன்,திங்கறது,தூங்கறதை தவிர எதுவும் தெரியாதுன்னு சொல்லப்போனவ வீரா அவள பத்தி தெரியும்னு சொல்லவும்,வீம்புக்காக தேவையில்லாத பேச்செல்லாம் பேசி நல்லா வாங்கி கட்டிக்க போறா???.

வீரா குழந்தை விளையாடறதை பார்த்திருக்க,அஷ்டா, குழந்தை வேணும்னா மாமியார் வீட்டுக்கு வரச்சொல்றாங்க என ஜோதி சொன்னதை கேட்டு,குழந்தை வேணாம்னு சொல்லுவாளா????.

அளவுக்கு அதிகமான செல்லம் கொடுத்து குட்டிச் செவுரா ஆக்கிட்டாங்க???.அஷ்டா இப்படியே விட்டுடலாம்னு சொல்லுறப்போவே போகட்டும்னு விடாம இருந்துட்டு பின்னாடி கஷ்டப்படுவானோ வீரா???.
சொல்லி திருந்துற ஸ்டேஜ் எல்லாம் வீரா தாண்டிட்டான் க்கா... கழுதை பட்டு தான் திருந்தும்?
 
Top