Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் முல்லை வன குளிரே - 25 (நிறைவு அத்தியாயம்)

Advertisement

அருமையான கதைநடை, எப்பொழுதும் போல......

கதையைப்பத்தி சொல்லணும்னா, இந்த ஒரு கதைக்கு மட்டுமல்ல இதுவரை வந்த இனி வரப்போகும் எல்லா கதைகளுக்கும் எங்களை அடிக்ட் ஆக்கி வைச்சுருக்கீங்க....... நன்றி சரண் :love::love::love::love::love::love:
 
Super sis. Chance ஏ இல்ல. உங்க writing style and ஸ்பீட் செமயா இருக்கு. எப்படி இவ்ளோ fast ஆ யோசிக்கிறீங்க. எப்படி இவ்ளோ fast ஆ type பண்ணுறீங்க..... செம செம செம
 
ரொம்ப நல்லா இருக்கும்மா
அமரு வெறப்பா வந்து முறுக்கிட்டு
கேக்கு மாவா குறிஞ்சி மனசுல
நெகிழ்வா பதிஞ்சுட்டான்
அருமை
 
Top