Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சரண்யா ஹேமாவின் முல்லை வன குளிரே - 6

Advertisement

மிகவும் அருமையான பதிவு,
சரண்யா ஹேமா டியர்

அட ராமா
அந்த போட்டோஸ் மேரேஜ் செர்டிபிகேட் எல்லாம் குறிஞ்சியுடன் சேர்த்து வந்ததா?
இந்த வேலையை யாரு செஞ்சிருப்பாங்க?

இதையெல்லாம் பார்த்து பெண் வீட்டினர் பதறுவது நியாயம்தான்
ஆனாலும் நிரஞ்சனாவும் அவள் சொந்தமும் பேசியது ரொம்பவே அதிகம்ப்பா
அதுவும் நிரஞ்சனாவின் அம்மா சுபாஷினியை தள்ளி விட்டதெல்லாம் அராஜகம்
இன்னும் குறிஞ்சியைப் பார்த்திருந்தால் அவளை கண்டந்துண்டமாக வெட்டிடுவாள் போலிருக்கே

எது எப்படியோ அமர்நாத் குறிஞ்சி கல்யாணப் பேச்சு ஆரம்பிச்சிடுச்சு
இனியாவது எல்லாம் நல்லா நடந்தால் சரிதான்
 
Last edited:
எத்தனை கேவலமாக விமர்சனம் செய்து
லாரி டிரைவர்னு பேசி
அசிங்கம் பண்ணிட்டாங்க


அமர் தெளிவாக மாமா உன்
பொண்ணக்குடுனு சொல்லி
கச்சிதமா பேசிட்டான்
 
Top