அவள் கேட்ட நேரம் மணி இருந்தான் intha varthai shoba sister solli irukanga appo maniya patri vera eppadi nallatha ninaika mudiyumஅதே அதே..அந்த நம்பிக்கைதான் எனக்கும் ?
அவள் கேட்ட நேரம் மணி இருந்தான் intha varthai shoba sister solli irukanga appo maniya patri vera eppadi nallatha ninaika mudiyumஅதே அதே..அந்த நம்பிக்கைதான் எனக்கும் ?
Enna emoji poduradhunae theriyala.எப்ப எப்படி படிக்க ஆரம்பத்தாலும் திக் திக் என்று சீட்டு நுனியிலேயே படிக்க வைக்கிறிங்க சோபா
??அருமையான பதிவு சிஸ்...
மறுபடியும் மணிங்கிற வேதாளம் முருங்கை மரம் ஏறிவிடுமா சிஸ்? இல்லை அன்னை மற்றும் தங்கைகளோடு சந்தோசத்தை அனுபவிக்க போகிறானா சிஸ்?.
???அவள் கேட்ட நேரம் மணி இருந்தான் intha varthai shoba sister solli irukanga appo maniya patri vera eppadi nallatha ninaika mudiyum
????இதுவரைக்கும் எந்த எழுத்தாளரையும் கொஞ்சம் பார்த்து முடிங்கனு கேட்டதில்லை. முதலில் அந்த சிறப்பு பெறுபவர் ஷோபாதான்.
Achooooo....அதே அதே..அந்த நம்பிக்கைதான் எனக்கும் ?
Yes darling??Vanthutan...
Ada irunga selvan...
Intha pechu pesuringa...
Mani vendam...
Un kadhal mukkiya...
Ila azhagana kudumpatha mukkiyama...
Mudivu mani in kayil??
Let's hope..
Be positive??
Stay positive???
Idhu pudhu kadhaiya irukae... ??காதல் கண்ணை கட்டுதோ இல்லையோ, உங்க எழுத்து கண்ணை கட்டுது.
குடும்பத்தின் பாசத்தை அனுபவித்த மணி சரியான முடிவெடுப்பான் என்று நம்புவோம்.?
இல்லாட்டி எதுக்கு மணிக்கு அவ்ளோ பில்டப் குடுத்தீங்க முதல் part ல??
well saidதுளசியாய் இருந்த வரை தெரியாத மூர்த்தி மீதான வஞ்சம் அது கோமலாக தெரியும் போது வருகிறதே மணிக்கு.... அவன் தோற்க கூடாதென செய்யும் செயலில் மொத்தமாய் வீழ்ந்து போவது அவன் மட்டுமல்லாது அவனின் மீது அன்பையும் பாசத்தையும் மட்டுமே காட்டும் அழகான உறவுகளும் கூட தானே... பேரில் மட்டுமே மாசில்லாது இருந்து என்ன பயன்... அதை வாழ்க்கையில் இழந்து விட்டாயே மணி...