Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Girija Shanmugam's Oru Mudivin Thuvakkam 29

Advertisement

Nice update

மாறனுக்கும் குழந்தை பிறந்தாச்சா.. எல்லாரும் அவங்க அவங்க இடத்துல இருந்துட்டா யாருக்கும் பிரச்சனை இல்லை..
Thanks Sindhu sis..
 
:love::love::love:

அமுதாவை பார்த்துகிட்டே நளினிக்கு அமுதாவால் முடிந்த உதவி மாறன் மூலமா......
இதெல்லாம் தான் இனி அமுதாவோட சந்தோஷங்கள்.........

ராஜன் மொத்தமா ஒதுங்கிட்டாரா...... ராஜியோடானா அவரோட நிம்மதியான வாழ்வு தான் முடிவின் தொடக்கமா.......

இளமாறா நீ ராஜனுக்கு கொஞ்சமும் சளைச்சவனில்லை பேச்சில்......
அவரோட வாரிசு நீ தான் போல.......
பொண்ணு பொண்டாட்டி போல இல்லாமல் மாமியார் போல அழகா இருக்கிறாளா.... லொள்ளு தானே உனக்கு......
ரொம்ப பேசுற...... ராஜாநந்தினி வச்சி செய்வாடா உன்னை.......
பழைய வேதனைகளை மறந்து.. தனக்கு பிடித்த வாழ்வை வாழத் துவங்கும் அமுதாவின் புதிய வாழ்வும் முடிவின் துவக்கமாக எடுத்துக்கலாம்.. Thanks Jo sis..
 
Top