Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அ31_1 - Shoba Kumaran's செம்புலம் சேர்ந்த நீர்த்துளி

Advertisement

ப்ளீஸ், ப்ளீஸ் ரெண்டு பேரையும் காப்பாத்தி விட்ருங்கப்பா,
?????
 
ஏன்யா ஏன் உங்களுக்கு சுத்தி பக்க நேரம் காலம் இல்ல.... அட அறிவாளிங்களா வீட்டுல சொல்லிடுயவது வந்து இருக்கணும் இல்ல அங்க வந்து தூங்கமாவது இருக்கணும்....


நீங்க தூங்கி என் தூக்கத்தை காலி பண்ணிடீங்களே.....

நந்தினி உன்னை ஒருத்தரும் கண்டுக்கலையா.... பானுமா கொஞ்சம் உங்க பொண்ணை கவனிங்க.... துளசி உன்னோட நேர்மை சூப்பர்....

மூர்த்தி sir உங்க பொண்ணு பண்ணுற வேலையை கொஞ்சம் வந்து பாருங்க....
 
இந்த இடத்தில் இப்படி ஒரு திருப்பம் தேவையா shoba sis?? மனசெல்லாம் திக் திக் னு இருக்கு..... ஒரு மூணு நாள் இந்த துளசி பொறுமையா தான் இருந்தா என்னவாம்??
 
Achacho....Yenna nadakka poguthu nu romba suspense aa nirutheeteenga....Shoba sis story la wedding sumugama twist illama nadanthu dum nu over confidence illa ...But chinna chinna boothaththoda irukkum nu ninaikkiraen...Pakkalam...
 
Top