Uyir Kaakkum Uyir Kolli – 9 - Tamil Novels at TamilNovelWriters
அத்தியாயம் – 9 நளினியுடன் பேசி முடித்த இளம்பரிதி நேரே சென்றது அவனுடைய அத்தை தங்கியிருந்த அறைக்கு தான். ஓரிரு நிமிடங்கள் மௌனமாய் அவருடைய அரை வாசலிலேயே நின்றவன் மெல்ல அவர் அறை கதவை தட்டினான். தாமரை தான் கதவை தட்டுகிறார் என நினைத்த மீனாட்சி அங்கு இளம்பருதியை சற்றும் எதிர்பார்க்கவில்லை என்பதனை அவர்...
tamilnovelwriters.com