En Nila Thozhikku 1 - Tamil Novels at TamilNovelWriters
1 “ங்கா… ங்கா….” என்று அழுது கொண்டே மண்ணுலகிற்கு வருகை தந்தது அச்சின்னக் குயில். அதுவரை தான் அனுபவித்த வலியின் வேதனை எல்லாம் பறந்து போனது போல் உணர்ந்த ராதா, சில நொடிகளில் மீண்டும் வலியால் துடிக்கத் துவங்கினார். “அண்ணன் மட்டும் வெளியே சென்று விட்டானே!? நான் மட்டும் என்னைச் சுமந்த...
tamilnovelwriters.com