உணர்ச்சிகரமான பதிவு…பூர்ணா வாழந்த வாழ்க்கையை நினைத்தால் மனது நடுங்குகிறது.அந்த பெண்ணுக்கு அய்யனார்தான் ஒரு நல்ல வழி காட்டவேண்டும்.
நீங்க உங்க குடும்பத்தோடு மகிச்சியாக பொழுதை கழித்துவிட்டு நிதானமாக வாருங்கள்..நாங்கள் காத்திருப்போம். நாட்டை காபாற்றியவருக்குதான் முன்னுரிமை..
நீங்க உங்க குடும்பத்தோடு மகிச்சியாக பொழுதை கழித்துவிட்டு நிதானமாக வாருங்கள்..நாங்கள் காத்திருப்போம். நாட்டை காபாற்றியவருக்குதான் முன்னுரிமை..