நெடுங்கிள்ளி இளமாறன் ரெண்டு பெரும் நட்பா.... நல்லங்கிள்ளி தானே ஓலை கொடுத்த வர சொன்னது....
வேழ்விழியாள் நல்லங்கிள்ளியை தானே பாக்க வந்தது....
முன்குடுமி அந்தணன் ஆழ்வார்யடினை தான் நினைவு படுத்துது.....
சேரன் தானே ஓலை அனுப்பி கிரேக்க இளவரசனிடன் நெல்லும் முத்தும் வணிகம் செய்யலாம்னு சொன்னது ஆனா இப்போ சேர அந்தணன் இள மாறன் இருக்குற வரை அது நடக்கதுன்னு சொல்லுறது எப்படி....
வேழ்விழியாள் நல்லங்கிள்ளியை தானே பாக்க வந்தது....
முன்குடுமி அந்தணன் ஆழ்வார்யடினை தான் நினைவு படுத்துது.....
சேரன் தானே ஓலை அனுப்பி கிரேக்க இளவரசனிடன் நெல்லும் முத்தும் வணிகம் செய்யலாம்னு சொன்னது ஆனா இப்போ சேர அந்தணன் இள மாறன் இருக்குற வரை அது நடக்கதுன்னு சொல்லுறது எப்படி....