கானகமயில் -05 - Tamil Novels at TamilNovelWriters
கானகமயில் -05 ஏழாம் நாள், ஒன்பதாம் நாள், பதினோராம் நாள் என ஒற்றைப் பட்டையில் கணக்கு வைத்து சங்கரியின் உடல் நிலையைப் பொறுத்து வீட்டிற்கு அழைக்கும் பங்ஷன் வைக்கலாம் என்று முடிவு செய்திருந்தார் குமரேசன்… அழகனிடமும் அது பற்றி கேட்க, “அப்பா பங்ஷன் வைக்கிறது பெரிய விஷயம் கிடையாது நம்ம பாப்பாவுக்கு அது...
tamilnovelwriters.com