Nice update ma
Nice update ma
ஒரு நல்ல மாப்பிள்ளைக்கு தேவையான எல்லா பொருத்தமும் சாகேத் கிட்ட இருக்கு
நட்பு காதல் ஆகலாம். வன்மம் ஆகலாமாபதிவு அருமை .
கூட பழகுனவளே பிரண்டா இருந்துகிட்டு லவ் சொல்லி மறுத்ததும் சாகேத் மேல வன்மம் வக்கிறாளே அப்ப என்ன பிரண்ட்சிப்பா பழகி இருப்பாளோ??? இது நட்புக்கே செய்யற துரோகம்.
நல்ல பொண்ணு தான். கர்வம் தான் அதிகம்திரு நாளுக்கு நாள் திமிரு அதிகம் தான் ஆகுது நல்லா பட்டு தான் திருந்துவா போல
பெத்தவங்க அளவுக்கு அதிகமாக செல்லம் கொடுக்குறாங்க
நரேன் காதல் வீட்டுக்கு தெரியும் போது என்ன பிரச்சினை வருமோ
பெத்தவங்க பார்க்கிற பையனை தான் கல்யாணம் செய்வாளா அப்போ சாகேத் மேல் எந்த எண்ணமும் இல்லையா
இவளுக்காக பேரண்ட்ஸ் எல்லாம் விட்டுட்டு வெளியே போய் கடுமையா உழைக்கிறான்
நிஜம்.நரேன் parents என்ன சொல்ல.... பொண்ணை கண்டிச்சு புத்தி சொல்ல வேண்டிய இடத்திலும் சரி., பையனை தட்டிக் கொடுத்து ஊக்கப் படுத்த வேண்டிய இடத்திலும் சரி அவங்க தவறிட்டாங்க......
சாகேத் நிச்சயமா அனைத்து தகுதிகளும் அமைந்த மாப்பிள்ளை தான்.... ஆனா திருமகள் எதிர்பார்க்குற தகுதியை பூர்த்தி செய்யணுமே.....
ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு விருப்பம் எண்ணங்கள்....
சூப்பர்