கவிதாவின். விண் மீன்களின் சதிராட்டம்.
நம்மில் நிறையப்பேர் ஜோஸியம் பார்க்கும் வழக்கம் உள்ளவர்களாக இருப்போம்.எதுவும் அளவுக்கு மீறினால் விஷம்தான்!அப்படி ஒரு ஜோஸிய பைத்தியமா இருக்கும் கோமதி அம்மாவால் இரண்டு குடும்பங்கள் படும் அவதைதான் கதை!
ராகவன் விக்ரம் சகோதரர்கள்.மாலினி ராகவன் மனைவி.குடும்பத்தின் எல்லா பொறுப்புகளுக்கும் ராகவனுடன் தோள் கொடுப்பவள்.விக்ரம் தற்போது ஆடிட்டரிடம் வேலைபார்த்து தானும் உதவுகிறான்.ஆனால் பர்வதம்மாவுக்கு தன் பெண்ணுக்கு செய்யும் சீர் வரிசை,குடும்ப பாகப்பிரிவினைக்கான வீட்டின் மதிப்பில் கொடுக்கும் பணத்தைசீக்கிரம் கொடுத்து முடிக்கணும்ன்னு மகனை விரட்டிக்கொண்டே இருப்பவர்.விக்ரம் சிறுக சிறுக கொடுத்துக்கொண்டு இருக்கிறான்.
நாயகி வேதா,இவளின் அம்மா கோமதி ஜோஸியரின் முடிவின் படிதான் நடப்பார்.தற் செயலாக கோவிலில் சந்திக்கும் விக்ரம்,வேதா கோமதி அம்மாவின் சந்திப்பு நமக்கு சிரிப்பை கொடுக்கிறது!அதுவும் சிந்து குட்டிப்பொண்ணு சித்தப்பாவின் இமேஜை காலி பண்ணிடுவா!கோவில் அய்யர் மூலம் இரு குடும்பங்களும் ஜாதக பரிமாற்றம் செய்து திருமன ஏற்பாடு நடக்கும்.
ஜோஸியர் சொல்லும் மூணு மாதத்துக்குள் கல்யாணம் உடனே குழந்தை,இல்லாட்டி ஆறு வருடம் குழந்தை இருக்காது என்று சொல்லியதால் குழம்பும் விக்ரம் வேதா!படிப்பு வேலை ரெண்டையும் தனியா சமாளிப்பாயா என விக்ரமும்,சிங்கப்பூரில் ரெண்டு வருடம் இருக்கணுமா என வேதாவும் தவித்தாலும் திருமணம் நடக்கிறது!அதன்பின் நடக்கும் அட்டகாசங்களும்,குழப்பமும்,தவிப்பு பிரிவும் சண்டையும் என கதை விறு விறுப்பா போகுது.விக்ரம் தனிமையில் கஷ்டப்பட்ட வேதா அம்மா மாமியார் படிப்பு என கஷ்டப்படுவாள்!குழந்தை வேறு!வளைகாப்பு,காயத்திரியின் வம்பு,மாமியாருடன் வாங்கி கட்ட்டுவது,விக்ரமின் கோபம்,மாலினியின் அட்வைஸ்,அனுசரணை,ராகவனின் பொறுமை என கதையில் நல்ல நல்ல திருப்பங்கள்!இறுதியில் விக்ரமின் ஆவேச தாண்டவம் அருமை!நம் மனதில் இருந்த கோபங்களை அவன் மாமியாரையும் அம்மாவையும் வாங்கு வாங்கு என வாங்கி விடுகிறான்!இப்படிப்பட்ட குடும்பக்கதைகள் கண்டிப்பா குடும்பக்கதை பிரியர்களை கட்டி இழுத்துடும்!போட்டிக்கதைகளில் பெயர் வாங்கும் கதைகள் வரிசையில் இந்த கதை வரும்!
நம்மில் நிறையப்பேர் ஜோஸியம் பார்க்கும் வழக்கம் உள்ளவர்களாக இருப்போம்.எதுவும் அளவுக்கு மீறினால் விஷம்தான்!அப்படி ஒரு ஜோஸிய பைத்தியமா இருக்கும் கோமதி அம்மாவால் இரண்டு குடும்பங்கள் படும் அவதைதான் கதை!
ராகவன் விக்ரம் சகோதரர்கள்.மாலினி ராகவன் மனைவி.குடும்பத்தின் எல்லா பொறுப்புகளுக்கும் ராகவனுடன் தோள் கொடுப்பவள்.விக்ரம் தற்போது ஆடிட்டரிடம் வேலைபார்த்து தானும் உதவுகிறான்.ஆனால் பர்வதம்மாவுக்கு தன் பெண்ணுக்கு செய்யும் சீர் வரிசை,குடும்ப பாகப்பிரிவினைக்கான வீட்டின் மதிப்பில் கொடுக்கும் பணத்தைசீக்கிரம் கொடுத்து முடிக்கணும்ன்னு மகனை விரட்டிக்கொண்டே இருப்பவர்.விக்ரம் சிறுக சிறுக கொடுத்துக்கொண்டு இருக்கிறான்.
நாயகி வேதா,இவளின் அம்மா கோமதி ஜோஸியரின் முடிவின் படிதான் நடப்பார்.தற் செயலாக கோவிலில் சந்திக்கும் விக்ரம்,வேதா கோமதி அம்மாவின் சந்திப்பு நமக்கு சிரிப்பை கொடுக்கிறது!அதுவும் சிந்து குட்டிப்பொண்ணு சித்தப்பாவின் இமேஜை காலி பண்ணிடுவா!கோவில் அய்யர் மூலம் இரு குடும்பங்களும் ஜாதக பரிமாற்றம் செய்து திருமன ஏற்பாடு நடக்கும்.
ஜோஸியர் சொல்லும் மூணு மாதத்துக்குள் கல்யாணம் உடனே குழந்தை,இல்லாட்டி ஆறு வருடம் குழந்தை இருக்காது என்று சொல்லியதால் குழம்பும் விக்ரம் வேதா!படிப்பு வேலை ரெண்டையும் தனியா சமாளிப்பாயா என விக்ரமும்,சிங்கப்பூரில் ரெண்டு வருடம் இருக்கணுமா என வேதாவும் தவித்தாலும் திருமணம் நடக்கிறது!அதன்பின் நடக்கும் அட்டகாசங்களும்,குழப்பமும்,தவிப்பு பிரிவும் சண்டையும் என கதை விறு விறுப்பா போகுது.விக்ரம் தனிமையில் கஷ்டப்பட்ட வேதா அம்மா மாமியார் படிப்பு என கஷ்டப்படுவாள்!குழந்தை வேறு!வளைகாப்பு,காயத்திரியின் வம்பு,மாமியாருடன் வாங்கி கட்ட்டுவது,விக்ரமின் கோபம்,மாலினியின் அட்வைஸ்,அனுசரணை,ராகவனின் பொறுமை என கதையில் நல்ல நல்ல திருப்பங்கள்!இறுதியில் விக்ரமின் ஆவேச தாண்டவம் அருமை!நம் மனதில் இருந்த கோபங்களை அவன் மாமியாரையும் அம்மாவையும் வாங்கு வாங்கு என வாங்கி விடுகிறான்!இப்படிப்பட்ட குடும்பக்கதைகள் கண்டிப்பா குடும்பக்கதை பிரியர்களை கட்டி இழுத்துடும்!போட்டிக்கதைகளில் பெயர் வாங்கும் கதைகள் வரிசையில் இந்த கதை வரும்!