மீனாட்சி தான் சரியான முடிவை எடுத்து இருக்காங்க... சீதா உங்க பேச்சு கேட்டு போலிஸ் ஸ்டேசன்க்கு போயிருந்தா எல்லாருக்கும் தெரிஞ்சி தளிர் ah தப்பா பேசி இருப்பாங்க.. தளிர் ரொம்பவே பாவம் இப்படி ஆகிட்டாளேஎன்ன பொறுத்து வரை அதுவும் இந்த கால கட்டத்தில் ஆண் பெண் நட்பு கூடவே கூடாது....
ஜி சீக்கிரம் இந்த ஃபிளாஷ் பேக்கை முடிச்சிட்டு...அவங்களை நல்லா வெளுக்குற சீனுக்கு வாங்க...... அடேய் அசோக்கு உன் தங்கச்சின்னா நீ இந்த வேலை பார்ப்பியா?????? டேய் நீங்க மட்டும் என் கையில் கிடைச்சீங்க....
தளிர்
மீனாட்சி தான் தைரியமா இருந்து தளிர் சீதாவை மீட்டு இருக்காங்க...... ஆனா சரத் காலை சுத்துன பாம்பு மாதிரி அப்போ இருந்து இத்தனை வருஷம் தொடர்ந்து வந்துருக்கான்.......
அது தெரியாம நம்ம விலகி வந்துட்டோம்ன்னு நினைச்சுட்டாங்க....