ஆனா இதுல ஹீரோயின் அப்பா தறி வெச்சு இருப்பார்....ஹீரோ மும்பைல இருந்து வருவார் ....அவர்கிட்ட வேலை எல்லாம் செய்ய மாட்டான்....இரண்டு பேரும் லவ்லாம் பண்ண மாட்டாங்க.....அவனோட அம்மாவும் பொண்ணோட அப்பாவும் உறவு....அவனுக்கு மாமா முறை....ஹீரோயின் கல்யாணம் நின்னு போகும் அப்போ ஹீரோ கல்யாணம் பண்ணிக்குவார்.... மும்பைக்கு கூட்டிட்டு போய்ட்டுவான்...அவனோட அத்தை புருஷனுக்கு முதல் marriage ல பொண்ணு இருக்கும் ...அந்த பொண்ணை கண்டு பிடிக்க முடியாம பொண்டாட்டிய மாமாவோட பொண்ணா நடிக்க சொல்வான்....சிந்தி சிதறுது மின்னல்.